கால்வாயில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கூண்டு பாலம் அருகே இருக்கும் கால்வாயில் 85 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

கடைக்கு சென்ற சிறுவன்…. பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து 7 வயது சிறுவன் பள்ளிக்கு சென்று வந்துள்ளான். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுவன் அருகே இருக்கும் கடைக்கு பேனா, பென்சில் வாங்குவதற்காக சென்றுள்ளான். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி…. ஓட ஓட விரட்டி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்பெட்டா கிராமத்தில் லகுமய்யா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லகுமய்யா பங்களாசரகம் வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த யானை அவரை ஓட ஓட துரத்தியது. பின்னர் தும்பிக்கையால்…

Read more

பட்ஜெட் தாக்கல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடுத்தியிருந்தது அந்த சேலையா?…!!!!!

2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (பிப்.1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் பாரம்பரியமிக்க இல்கல் கைத்தறி சேலையை உடுத்தி இருந்தார். புகழ்பெற்ற இல்கல் சேலைகள்…

Read more

13 பிளேட் தோசை… அதுவும் ஒரே கையில்…. அவர் ஒலிம்பிக்கில் இடம் பெறலாம்?…. வெளியான டுவிட் பதிவு….!!!!

பிரபல தொழில் நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். வீடியோவில், ஹோட்டலிலுள்ள பெரிய தோசைக் கல்லில் பிரபல தென் இந்திய உணவான தோசை சுடப்படுகிறது. அதன்பின் அவையனைத்தும்…

Read more

கைப்பந்து போட்டி… வெற்றி பெற்ற தூத்துக்குடி துறைமுக அணி…!!!

கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணி வெற்றி பெற்றது. அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகம் சார்பாக அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் ஒன்பது பெருந்துறைமுகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. 64 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். இதையடுத்து புதுச்சேரியில் 3 நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்துள்ளார். இதற்கிடையில் புஸ்சி வீதியிலுள்ள ஒரு கலைப் பொருட்கள் விற்கும் கடைக்கு மூதாட்டி சென்றுள்ளார். அங்கு…

Read more

மார்கெட் வியாபாரிகள் கடையடைத்து தர்ணா போராட்டம்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகர சபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக வியாபாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதன் காரணமாக கட்டிட பணிகளும் தற்காலிக தினசரி சந்தை இடமாற்ற பணிகளும்…

Read more

“ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த கரூர் மாணவர்கள்”… குவியும் பாராட்டு..!!!

ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூரில் தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு ஸ்கேட்டிங் அகாடமிகளை சேர்ந்த 23 மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.…

Read more

அகமதாபாத் To திருச்சி…. வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. இதோ முழு விபரம்….!!!!

அகமதாபாத் to திருச்சி இடையில் இயக்கப்பட்ட வாராந்திர ரயில் சேவையானது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது. இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இருப்பதாவது “அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமைதோறும் காலை 9:30 மணிக்கு…

Read more

“திருச்சியில் புதிய வீடு கட்டும் அறந்தாங்கி நிஷா”… வேற லெவல்ல இருக்கும் வீடு..!!!

அறந்தாங்கி நிஷா திருச்சியில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகின்றார் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி செய்வதில் அசத்தி இருக்கின்றார். கலக்கப்போவது யாரு…

Read more

இப்படி சொல்லு?… நாய்க்கு ட்ரேனிங் கொடுத்த பாஜக MLA…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக எம்எல்ஏ ஒருவர் நாய்க்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது,…

Read more

“எனக்கு அவர மாதிரி தான் புருஷன் இருக்கணும்”… கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவருக்கும் நடிகர் விஜய்க்கு இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக வதந்திகள் வெளியானது. இதனால் சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்கள் வந்தபடி இருந்தது. இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சென்ற 13…

Read more

“சாப்பாடு கொடுக்கல, பாத்ரூம் போக விடல”…. நவாசுதீன் சித்திக் மீது பரபரப்பு புகார்….!!!!

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நவாசுதீன் சித்திக் சமீப காலமாக லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது மனைவி ஸைனப் என்ற ஆலியா சித்திக் மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், வீட்டிலுள்ள…

Read more

“ஒன் லைன் கேட்டபோதே படத்தில் நடிக்க முடிவு செஞ்சுட்டேன்”… தளபதி67-ல் நடிக்கும் சஞ்சய் தத்..!!!!

ஒன் லைன் கேட்டபோது தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் நடிப்பில் சென்ற 11ஆம் தேதி ரிலீசான வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம்…

Read more

உறவினர் வீட்டிற்கு வந்த வாலிபர்…. மகளுக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி ஆனைமலை பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது உறவினரின் 16 வயது…

Read more

பால் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் தனியார் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் விலை உயர்த்தி உள்ளனர். அதன்படி கொள்முதல் விலை லிட்டருக்கு 45 ரூபாயாகவும், விற்பனை விலை லிட்டருக்கு 50…

Read more

“தளபதி 67” படத்தில் இணைந்த KGF வில்லனுக்கு…. எவ்வளவு கோடி சம்பளம் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, மேத்திவ் தாமஸ் ஆகியோர்…

Read more

குளத்திற்குள் பாய்ந்த கார்…. புதுமண தம்பதியின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் வடக்கு தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகரில் இருக்கும் சிமெண்ட் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் இந்திரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

மணிமுத்தாறு அருவி சாலையில்…. குட்டியுடன் ஜோடியாக சென்ற காட்டு யானைகள்…. வைரலாகும் வீடியோ….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளும் இருக்கிறது. நேற்று மணிமுத்தாறு…

Read more

நேற்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா…? பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 நிதியாண்டுகான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. அதாவது நிதி அமைசர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் பற்றி…

Read more

கடித்து குதறியதால் இறந்த ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வைரிசெட்டிபாளையம் உப்பிலியர் தெரு வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வெள்ளையன் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது…

Read more

பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது ஏன்…? அதானி விளக்கம்…!!!!!

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம்  மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக…

Read more

வேற லெவல்…! ஒட்டுமொத்த “சாம்பியன்ஷிப் பட்டம்” வென்ற தமிழக அணி…. உற்சாக வரவேற்பு…!!

மராட்டியத்தில் வைத்து 8-வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மராட்டியம் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் தமிழ்நாடு அணியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு…

Read more

கார்த்தி நடித்த “பையா”…. 2-ஆம் பாகத்தில் நடிகர், நடிகை யார் தெரியுமா?….. லீக்கான தகவல்….!!!!

தென் இந்திய திரையுலகின் முக்கிய டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010 ஆம் வருடம் வெளியாகிய படம் பையா. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில்…

Read more

சிக்கலில் சிக்கிய சசிக்குமாரின் “அயோத்தி”… எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா?

சசிகுமாரின் அயோத்தி திரைப்படம் சிக்கலில் சிக்கி உள்ளது. சசிகுமாரின் புதிய திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி இருக்கின்றது. சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் அயோத்தி திரைப்படம் ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மத பிரச்சனைகளை பேசும் திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையில்…

Read more

இந்த பயிற்சி பெற்றால்…. ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம்…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மெட்ராஸ்…

Read more

கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளம்…. 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை கண்டெடுப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கலைவாணி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து மாஸ்க், நாப்கின் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வந்துள்ளார்.…

Read more

BIG BREAKING: அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ அதிரடி உத்தரவு…!!!

அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், செயற்கையாக பங்கு விலைகளை உயர்த்தியதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இதனால், அதானி குழும…

Read more

வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த…

Read more

Airtel-க்கு போட்டியாக…. வோடபோனின் புது ரீசார்ஜ் பிளான்…. அதுவும் கம்மியான விலையில்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

வோடோபோன் வழங்கக்கூடிய ரூபாய்.99 ரீசார்ஜ் பிளானின் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். கம்மியான விலையில் வோடோபோன் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய புல் டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டாவையும் பயன்படுத்திக்கொள்ள…

Read more

மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த சமந்தா… வெளியான ஹேப்பி நியூஸ்..!!!

மீண்டும் படப்பிடிப்பில் சமந்தா இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக  வலம் வருகின்றார் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. சமந்தா சென்ற சில மாதங்களாக மயோசிட்டிஸ் என்ற அலர்ஜி நோயால்…

Read more

மக்களே உஷார்…! ரூ.47 1/2 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூர் பகுதியில் எஸ்.ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்து முடித்த ஆனந்த் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் திருவண்ணாமலையை சேர்ந்த சூரியகுமாரி என்பவர் அறிமுகமானார். அப்போது சூரியகுமாரி தன்னை ஐ.ஏ.எஸ்…

Read more

Breaking: அதானி குழும விவகாரம்… எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை ஒத்தி வைப்பு…!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவை எட்டியுள்ளது. இந்நிலையில் அதானி குழுமத்தின் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியது. இதன்…

Read more

மர்மநபர்கள் செல்போன் பறிப்பு…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு, பெரியார் பாதையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையின் ஓரம் 4 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பக்க கண்ணாடிகளை திடீரென கல்லால் தாக்கி, அந்த வாலிபர் உடைத்துள்ளார். உடனே இதை பார்த்த அங்கிருந்த…

Read more

Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள்…

Read more

தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு?…. செம குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி 250 கோடி வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தில்…

Read more

Thalapathi – 67 : “14 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் விஜயுடன் இணையும் திரிஷா”… வெளியான சூப்பர் அப்டேட்..!!!

தளபதி 67 திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு மீண்டும் மார்க்கெட்டை ஏற்படுத்தி…

Read more

உச்சகட்ட பரபரப்பு…! அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பிறகு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு…

Read more

கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!!

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது அபராதங்கள் மற்றும் கூடுதலாக கட்டணங்கள் செலுத்துவதை தவிர்க்க நீங்கள் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். வருடாந்திர கட்டணம் வருடாந்திர கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பிடப்படுகிறது. மேலும் கார்டை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும். இதற்கிடையில் வங்கிகள்…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி எங்களுக்கு தான்”…. இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் தனி சின்னத்தில் போட்டி…. ஓபிஎஸ் திட்டவட்டம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

“அதிமுகவில் புது கூட்டணி”…. சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு…. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடியுடன் சமரசம் செய்ய தயார்… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

Post Office: மூத்தகுடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்…. வங்கியை விட நல்ல வட்டி கிடைக்கும்…. நீங்களும் ஜாயின் பண்ணுங்க…..!!!!!

போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய…

Read more

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை…. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்துள்ளது. இதனால்…

Read more

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: நாளை காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று நாம்…

Read more

BREAKING: பட்ஜெட் எதிரொலி; வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்வு..!!!

பட்ஜெட் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 43,800க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ. 5,475க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை…

Read more

ALERT: தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் கட்டமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இப்போது கடல் பகுதியில் 30 கி.மீ வேகத்தில் காற்று…

Read more

FLASH NEWS: அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை…. 7 மாவட்ட மக்களே அலெர்ட்…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

#BREAKING: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

Other Story