மர்மநபர்கள் செல்போன் பறிப்பு…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு, பெரியார் பாதையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையின் ஓரம் 4 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பக்க கண்ணாடிகளை திடீரென கல்லால் தாக்கி, அந்த வாலிபர் உடைத்துள்ளார். உடனே இதை பார்த்த அங்கிருந்த…

Read more