பட்ஜெட் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 43,800க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ. 5,475க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கும் விற்பனையாகிறது. கொரோனா காலத்தில் 2020 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது.
BREAKING: பட்ஜெட் எதிரொலி; வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்வு..!!!
Related Posts
400-ஆ 150 இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது…. ராகுல் காந்தி விமர்சனம்…!!
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பாஜகவினர் 400 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள் என கேட்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை எதிர்த்து நாங்கள் காலத்தில் நிற்கிறோம் என பாஜகவை…
Read moreமக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து…
Read more