பட்ஜெட் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 43,800க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ. 5,475க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கும் விற்பனையாகிறது. கொரோனா காலத்தில் 2020 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது.
BREAKING: பட்ஜெட் எதிரொலி; வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்வு..!!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more