இரட்டை இலை சின்னம் முடக்கம்?… இபிஎஸ்-க்கு அடுத்த சிக்கல்… நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!!!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவின் மீது மார்ச் 29ஆம் தேதி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உள்ளது. அதிமுகவுக்கு தான் தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும்…

Read more

இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?… இபிஎஸ்-க்கு மிகப்பெரிய தலைவலி கொடுத்த ஓபிஎஸ்… குழப்பத்தில் தொண்டர்கள்…!!!

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களவைத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக இதுவரை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று அறிய…

Read more

அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக…

Read more

உச்சகட்ட பரபரப்பு…! அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பிறகு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு…

Read more

Other Story