இரட்டை இலை சின்னம் முடக்கம்?… இபிஎஸ்-க்கு அடுத்த சிக்கல்… நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!!!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவின் மீது மார்ச் 29ஆம் தேதி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உள்ளது. அதிமுகவுக்கு தான் தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும்…

Read more

#BREAKING: ஓபிஎஸ் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு…..!!!!!

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன் ஓபிஎஸ் மனு விசாரணைக்கு வந்தது. அதில், இதே காரணத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி…

Read more

Other Story