தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன் ஓபிஎஸ் மனு விசாரணைக்கு வந்தது. அதில், இதே காரணத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் அனைத்து வழக்குகளும் பட்டியலிடப்பட்டு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.