தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன் ஓபிஎஸ் மனு விசாரணைக்கு வந்தது. அதில், இதே காரணத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் அனைத்து வழக்குகளும் பட்டியலிடப்பட்டு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
#BREAKING: ஓபிஎஸ் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு…..!!!!!
Related Posts
குட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read moreரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…
Read more