திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மது கடைகளை திறந்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!
Related Posts
“எங்களுக்குன்னு ஒரு புரோட்டோகால் இருக்கு!”… அவங்க லேட்டா வந்ததே நாங்க வெயிட் பண்ணோம்! முகம் சுளிக்க வைத்த மேயர் தரப்பு அரசியல்?
“சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள குத்துவிளக்கு ஏற்றும் விவகாரம் மற்றும் அதிகார மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும்…
Read more“போலீசாரையே அலறவிட்ட அந்த ஒரு செல்போன்!”.. ஜெராக்ஸ் கடைக்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. அத்துமீறிய உரிமையாளரின் பகீர் லீலைகள்..!!
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ…
Read more