திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மது கடைகளை திறந்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!
Related Posts
“ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம்!”.. தியேட்டர் திரையைக் காப்பாற்றப் போராடும் நிர்வாகம்… அறந்தாங்கியில் அரங்கேறிய விசித்திர சம்பவம்..!!!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யின் திரைப்பட வெளியீடுகள் என்றாலே ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழாதான். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள அவரது பிரம்மாண்டப் படத்தைக் கொண்டாடுவதற்காகத் திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர். திரையரங்குகளில் படம் திரையிடப்படும்…
Read more“மீண்டும் ஒரு லாக்அப் டெத்!”.. மது கடத்தியதாகக் கைது செய்த இளைஞர் ஸ்டேஷனில் மயங்கி விழுந்து பலி… பிரேத பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்த உறவினர்கள்..!!!
தூத்துக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்திச் சென்றதாகக் கூறிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல் நிலையத்தில் திடீரென நிகழ்ந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள சமயத்தில், காவல்…
Read more