தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Breaking: இன்று (02.02.2023) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
முன்னாள் எம்எல்ஏ, “மக்கள் நேசன்” H.M.ராஜூ காலமானார்…. சோகம்…!!
உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ‘மக்கள் நேசன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M.ராஜூ (92) வயது மூப்பு காரணமாகக் காலமானார், 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்., கட்சி சார்பில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர், சட்டமன்றத் துணைத்…
Read more“அதிகரிக்கும் வெப்பம்”… தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் தேவை….!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. இதனால் தற்போது தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன் தினம் அதிகபட்சமாக 20,701…
Read more