மாத்திரைகள் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?… தயாரிப்பு முதல் பேக்கிங் வரை… முழு வீடியோ இதோ…!!!

முன்பு காலங்களில் மக்கள் நோயுற்றால் மருந்துகள் இல்லாமல் கூடச் சமாளித்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாறிப்போன உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக மக்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதால், மாத்திரைகள் மற்றும் மருந்துகள் இல்லையென்றால் அவர்கள் குணமடைவது சிரமமாகிவிட்டது. நாம் தினமும் பயன்படுத்தும் இந்த மருந்துகள்…

Read more

திருமணமாகி 5 வருஷம் தான் ஆகுது… இப்படியா சாவு வரணும்?… மாத்திரையை மாத்தி சாப்பிட்டதால் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் முத்துக்குமரன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக உள்ளார் இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமயிலாடி கிராமத்தில் வசிக்கும் வினோதினிக்கும்(30) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு…

Read more

“பல் வலியால் துடித்த பெண்”… மெடிக்கலில் வாங்கி சாப்பிட்ட மாத்திரையால் பறிபோன உயர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தரம்பூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரேகா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல் வலியால் துடித்துள்ளார். இதனால் பல் வலிக்கு மாத்திரை வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

ஒரு நாளைக்கு 111 மாத்திரைகள்…. ஆண்டுக்கு ரூ.16 கோடி செலவு…. விஷயம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர்  பிரையன் ஜான்சன். கோடீஸ்வரரான இவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓவாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு 40 வயது ஆகிறது. ஆனால் அவர் இன்னமும்  18 வயது இளைஞன் போல் தோற்றமளிக்க ஆசைப்பட்டு அதற்காக அவருக்கு சிறப்பு…

Read more

அதிகரிக்கும் தற்கொலைகள்: பாராசிட்டமால் மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை….!!

தற்கொலை விகிதங்களை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாராசிட்டமால் அடங்கிய மருந்துகளின் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. தேசிய சுகாதார சேவையின்படி, இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்குள் தற்கொலை விகிதங்களைக்…

Read more

குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்… இனி தாய்மார்களுக்கும்…? பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்…!!!!

ஆண்டுதோறும் பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10-ஆம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த இரு நாட்களிலோ அல்லது அந்த வாரத்திலோ நாடு முழுவதும் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த…

Read more

அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள்…. பரபரப்பு….!!!!

தில்லி சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட அதி நவீன சிகிச்சையால், அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர் காப்பாற்றப்பட்டு உள்ளார். உணவு குழாய்க்குள் சிக்கி இருந்த அலுமினிய உறையோடு மாத்திரையை மிக புதுவிதமான என்டோஸ்கோபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றி உள்ளனர்.…

Read more

தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 2.69 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை…. அமைச்சர் தகவல்..!!!!

தமிழகத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் 46,138 அரசு மற்றும் அரசு…

Read more

டீ, காபி, ஐஸ் வாட்டரை கொண்டு மாத்திரை போட்டால் உடலுக்கு ஆபத்து..!!!

பொதுவாக நம்மில் பலர் காலையில் காபி அல்லது டீ குடிக்காமல் இருப்பதில்லை. ஆனால் எல்லா சமயத்திலும் காபி அல்லது டீ குடிப்பது சரியா? குறிப்பாக காபி குடித்துவிட்டு மாத்திரை போடலாமா? குளிர்ந்த நீருடன் மாத்திரை போடலாமா என்ற பல கேள்விகள் இருக்கிறது.…

Read more

Other Story