அதிகரிக்கும் தற்கொலைகள்: பாராசிட்டமால் மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை….!!

தற்கொலை விகிதங்களை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாராசிட்டமால் அடங்கிய மருந்துகளின் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. தேசிய சுகாதார சேவையின்படி, இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்குள் தற்கொலை விகிதங்களைக்…

Read more

Other Story