வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள்…இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக்…

Read more

“பல் வலியால் துடித்த பெண்”… மெடிக்கலில் வாங்கி சாப்பிட்ட மாத்திரையால் பறிபோன உயர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தரம்பூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரேகா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல் வலியால் துடித்துள்ளார். இதனால் பல் வலிக்கு மாத்திரை வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

என் கூட வரலைனா உன்னை கொலை செய்து விடுவேன்… “பெண்ணை மிரட்டி மலைக்கு அழைத்து சென்ற பக்கத்து வீட்டுக்காரர்”… பின் நடந்த கொடூரம்… பகீர்..!!

மத்தியப்பிரதேசம் குவாலியரில் ஏப்ரல் 1 ஆம் தேதி, 34 வயதான திருமணமான பெண் ஒருவரை மலைப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் மாவட்டத்தில் உள்ள கிற்வாய் காவல் நிலைய எல்லையில் நடந்த இந்த…

Read more

Other Story