“சீமான் மீது குவியும் வழக்குகள்”… ஒருவேளை கைது செய்யப்படுவாரா…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் சீமான் வன்முறையை தூண்டும் விதமாக…
Read more