“சீமான் மீது குவியும் வழக்குகள்”… ஒருவேளை கைது செய்யப்படுவாரா…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் சீமான் வன்முறையை தூண்டும் விதமாக…

Read more

பணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை… நாளை (மார்ச் 26) முதல் தொடக்கம்….!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் திருநெல்வேலி- தாம்பரம் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது.‌ இந்த சிறப்பு ரயில் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் நாளை (மார்ச் 26) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை…

Read more

“போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைகோத்திடுவோம்”…. -முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

போதைப் பொருட்கள் ஒழிப்பில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்திட வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட போதைப்…

Read more

#JUSTIN: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…. சீமான் மீது எப்ஐஆர்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும் 4 பேரை விடுவிக்க கோரி திருச்சியில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் சீமான்…

Read more

“மோடி அரசில் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை”…. இனி பாஜக நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்… அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி 9 வருடங்கள் ஆட்சியை முடித்து தற்போது 10-வது வருடத்தில் அடியெடுத்து…

Read more

“ராகுல் காந்திக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று திரளுங்கள்”…. சீமான் அறைகூவல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு அது என்ன மோடியின் பெயரை அனைத்து திருடர்களும் பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு பிரதமர் மோடியை அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜக…

Read more

“ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் வரிசையில் மோடி ஆட்சி”…. ராகுலை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை…. வைகோ கடும் சாடல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில் 24 மணி நேரத்தில் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்…

Read more

“ராகுல் காந்தியை பார்த்து பாஜக பயந்து விட்டது”… முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு என்னுடைய கடுமையான…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 29-ம் தேதி வரை மழை பெய்ய…

Read more

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள்…. திமுகவின் அடுத்த மூவ்….!!!!!

அண்மையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதிக்குள் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு டார்கெட் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சியில் கூடுதலாக உறுப்பினர் சேர்ப்பது,…

Read more

ஒரே நாளில் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறப்பு…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் காதல் திருமணம் செய்த பெண் அஷ்டலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மனைவி இறந்ததை பார்த்த அவரது கணவர் சுபாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 மாத குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர்…

Read more

“தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா, இலங்கை”…. கச்சத்தீவில் புத்தர் சிலை எதற்கு…? பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார்…

Read more

“புத்தர் வழிபாடு” எனும் பெயரில் உளவு பார்க்கும் இலங்கை…. எச்சரிக்கும் ராமதாஸ்….!!!!

இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை சிங்கள கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தர் சிலை வழிபாடு எனும் பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உணவு பார்ப்பதற்கான…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி…

Read more

“திருநெல்வேலி -சென்னை சிறப்பு ரயில்”….. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் திருநெல்வேலி மற்றும் தாம்பரம்…

Read more

ஏப்.5ஆம் தேதி டான்செட் தேர்வு முடிவுகள்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

Wow..! ஒரு போர்வையின் இருபுறத்தில் எம்.எஸ் தோனி, விராட் கோலி… கைத்தறி நெசவாளரின் அசத்தல் படைப்பு‌..!!

சென்னி மலையில் சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக அப்புசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்ற பல வீரர்களின் உருவத்தை வடிவமைத்து அதனை…

Read more

“சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி”… களத்தில் இறங்கும் அஸ்வின்…. இது வேற லெவல் பா…!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி சாதனை படைத்தார். அஸ்வின் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 474 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில்…

Read more

“தேசிய அரசியலில் குதிக்கும் CM ஸ்டாலின்”…? கலைஞர் நூற்றாண்டு விழாவில் மாஸ்டர் பிளான்…. தமிழ்நாட்டில் குவியும் தலைவர்கள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால்தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது தேர்தல் வியூக வகுப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால்…

Read more

“நம்ம ஸ்கூல் திட்டம்”…. அரசு ஊழியர்கள் உதவ முன் வர வேண்டும்…. இறையன்பு வேண்டுகோள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்ட நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது அரசு பணிகளில் இருக்கும் ஊழியர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர்…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 14 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல்…. 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா வருகின்ற…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வின் மொழிப்பாட தேர்வு மற்றும் முக்கிய பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெரும்…

Read more

யாரு சொன்னது …! டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு இல்லை…. டென்ஷன் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசமாக பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் அரசு இயங்குவதாக சிலர் விமர்சிக்கின்றனர். வலைதளங்களிலும் செய்தி பரப்பப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 25) அனைத்து பள்ளிகளும் இயங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே சமயம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் நடைபெற்ற வருகின்றன. அந்த மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் இன்று…

Read more

இவர்களுக்கெல்லாம் மாதம் ரூ.1000 கொடுக்க முடியாது…. அமைச்சர் எ.வ வேலு திட்டவட்டம்…!!!

தமிழக சட்டசபையில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.  இதில் தகுதி உடைய பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

+2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

நடப்பு கல்வியாண்டில்  பிளஸ் 2 தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு தேர்வுகளை கவனத்தோடு எழுதி வருகின்றனர். இந்நிலையில் +2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு…

Read more

தமிழ்நாடு முழுவதும்.. தேரோடும் வீதிகளில்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் தேரோடும் விதிகளில் உள்ள மின்கம்பங்களை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி கூடிய நிலையில் தற்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் சேவையில் இன்று மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் இன்று  மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினமும் இரவு 7.45 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

மாணவர்களே ரெடியா..? தமிழகத்தில் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று(25.3.23) தொடக்கம்…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு மற்றும் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவு தேர்வுகள் இன்று மற்றும் நாளை  நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல பாடகர் டி.எம் சௌந்தர்ராஜனின் சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வைத்து பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மேற்கு வட்ட சாலைக்கு வைக்கப்பட்டுள்ள டி.எம் சௌந்தரராஜன் பெயர் பலகை அடங்கிய…

Read more

BREAKING: குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியானது….. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில்  7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். தேர்வு முடிந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பல தரப்பினரும்…

Read more

“ராகுல் காந்தி தகுதிநீக்கம்”… இது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் காட்டம்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

BREAKING: ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக?…. அண்ணாமலை சொல்வது என்ன?… வெளிவரும் தகவல்கள்….!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவரான அண்ணாமலை தூத்துக்குடிக்கு சென்றிருந்த நிலையில், தேவர்சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, குரூஸ்பர்ணாந்து சிலை போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் இத்தனை வருடங்களாக கூண்டில் இருந்த கிளி தற்போது வெளியே வர…

Read more

தமாகா பிரமுகரின் மகன் காலமானார்….பெரும் சோகம்…!!!

தமாகா திருச்சி மாநகராட்சி முதல் பெண் மேயரான புனிதவள்ளி பழனியாண்டியின் மகன் இளங்கோ உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். இவரது மறைவிற்கு கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த…

Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,…

Read more

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் : காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றிய இபிஎஸ்…. டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு….!!!!

திருவாரூரில் டி.டி.வி தினகரன் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி பொதுக் குழுவில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறி இருக்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி, எம்ஜிஆர்…

Read more

கட்சிக்காரர்களிடையே வித்தியாசம் பார்ப்பதில்லை… “அதிமுகவை நிச்சயம் நான் ஒன்றிணைப்பேன்”…. சசிகலா நம்பிக்கை….!!!!

அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமையாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றோரை சேர்த்துக்கொள்ளும் முடிவில் இல்லை. அவர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்தால் குழப்பம் அதிகரிக்கும், தனக்கான செல்வாக்கு குறைந்து விடும் என கணக்கு போட்டிருக்கும்…

Read more

பங்குனி உத்திரம்: இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று பங்குனி உத்திரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் ஒருசில மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட…

Read more

“ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பாஜக செய்த சதி”…. கொந்தளித்த தொல். திருமாவளவன்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்…

Read more

“பட்ஜெட்டில் ஏமாற்றம்”…. போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ, தலைமைச் செயலக சங்கம்… அரசுக்கு நெருக்கடி…!!

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் போன்ற எந்த ஒரு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ…

Read more

BREAKING: ரூ.45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை….. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,480க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5560க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி விலை 30 காசு…

Read more

#BREAKING: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது..!!!

ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு. கைதான ஹரிஷ் பாஜக மாநில விளையாட்டு பிரிவு துணை தலைவராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

#RIP தந்தை உடலுக்கு கண்ணீருடன் நடிகர் அஜித் அஞ்சலி….!!!

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார். சென்னை ஈசிஆர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள தனது தந்தையின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வரக்கூடும்…

Read more

Other Story