“நாடாளுமன்ற தேர்தல்”… கூட்டணியை உறுதிசெய்த திமுக…. வெளியான தகவல்….!!!!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக உறுதி செய்திருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக பேசியபோது “பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்…

Read more

“குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர்”…. ஆளுநர் மாளிகை திடீர் விளக்கம்….!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று…

Read more

தூத்துக்குடியில் இப்படி பேச முடியுமா?…. ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“இபிஎஸ்-ன் எம்ஜிஆர் போன்ற தோற்றத்தை பார்த்து மக்கள் வேதனை”… தேர்தலில் நிச்சயம் தோல்விதான்…. ஓபிஎஸ் கடும் தாக்கு…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் போன்று தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் எம்ஜிஆரை போன்று எடப்பாடி பழனிச்சாமி தொப்பி மற்றும்…

Read more

“ஆகாய தாமரை செடிகளால் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா”…? மதுரை ஐகோர்ட் கேள்வி….!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் வண்ணான் குளம்…

Read more

Breaking: பிரதமர் மோடியின் வருகை… சென்னையில் போக்குவரத்து மாற்றம்…!!!!

பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை பிரதமர் சென்னைக்கு வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக…

Read more

அப்படி போடு…! தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை… அரசு நடவடிக்கை…!!

தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டிட்கோ…

Read more

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் வருகையை  முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11-ம் தேதிகளில் கொரோனா தடுப்பு… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த…

Read more

“ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்”… ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அதிமுக கேபி முனுசாமி கண்டனம்…!!!!

சென்னை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 40 சதவீத காப்பர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதை வெளிநாட்டின் நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்…

Read more

Breaking: ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு… ஓபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடர்களைத் திரட்டி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, நீதிமன்றத்தில் எப்போது நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. எனவே நீதி மக்கள்…

Read more

பாஜக முக்கிய பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி…. குணமடைய வேண்டி மத்திய இணையமைச்சர் டுவிட்…..!!!!!

பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் வினோத் செல்வன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வினோத் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என மத்திய…

Read more

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர்கள்…. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்….!!!!

மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில்  பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக…

Read more

“ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு வழக்கறிஞர் நியமிப்பு”… நீதிமன்றம் உத்தரவு…!!!

மறைந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இளவரசி, சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 66 கோடி ரூபாய்…

Read more

“காங்கிரஸ்காரர்கள் பெரிய நயவஞ்சகர்கள்”…. வெளுத்து வாங்கிய குஷ்பூ…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

Read more

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமனம் செய்தது கர்நாடக அரசு..!!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு. சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

” நான் விலகுகிறேன்”…. எச்.ராஜா திடீர் அறிவிப்பு….. பரபரப்பு…..!!!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச்.ராஜா, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய…

Read more

வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை போகும் வந்தே பாரத் ரயில் சேவையை 8-ஆம் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் துவங்கி வைக்கிறார். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் வரை இருமார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.…

Read more

24 மணிநேர போலீஸ் பாதுகாப்பில் ஆஸ்கர் தம்பதி…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!

ஆஸ்கர் பட புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் விருது…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-21 வரையும், 4-5 வகுப்புக்கு ஏப்ரல் 10-28 வரையும், 6-9…

Read more

கொரோனா பரவல் எதிரொலி… ஏப்ரல் 10-ம் தேதி முதல்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது…

Read more

கூட்டுறவு வங்கிகளில் கடன்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ம் வகுப்புக்கு விடுமுறை தேதி அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால்…

Read more

“பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் லிப்ட் வசதி”…. காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..‌!!!

கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள் மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவதால்…

Read more

“நான் தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக அர்த்தம்”…. ஆளுநர் ஆர்.என் ரவி..!!

சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ரவி பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பாப்புலர் பிராண்ட் ஆப்…

Read more

“கலாஷேத்ரா‌ பேராசிரியர் ஹரிபத்மன் மிகவும் நல்லவர்”…. மாணவிகளை தூண்டி விடுராங்க… நடிகை அபிராமி பரபரப்பு குற்றசாட்டு…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக தற்போது பிக்பாஸ் புகழ்…

Read more

கீழடி அருங்காட்சியகம்…. ஏப்ரல் 14 முதல் வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் 18.43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவா?…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் எனவும்…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலைவாய்ப்பற்ற…

Read more

தமிழக மக்களே…. இனி வீடு தேடி வரும் ரேஷன் கார்டு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப…

Read more

வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள்…. அமைச்சர் நாசர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில், பால் உற்பத்தியாளர்கள் வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு…

Read more

தமிழகம் வரும் பிரதமர் மோடி…. நேரில் சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்ட ஓபிஎஸ் – இபிஎஸ்…!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி அதாவது நாளை சனிக்கிழமை தமிழகம் வருகிறார். என் நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 1260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை…

Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் பரபரப்பு மனு…. ஏப்ரல் 10-இல் விசாரணை….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் பொதுக்குழு மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் முற்றிலும்…

Read more

அனைத்து மாவட்டங்களிலும்…. கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

22 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார் ஈவிகேஎஸ்…. உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்…. 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்றமே பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 113 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும். இதனை தொடர்ந்து…

Read more

இனி இதற்கு 25 சதவீதம் மானியம்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தென்னை நார் பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும்…

Read more

ஜார்க்கண்ட் அமைச்சர் சென்னையில் காலமானார்…. பெரும் சோகம்…!!!

ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மகதோ சென்னையில்உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும், அவரது உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை…

Read more

தமிழகத்தில் 100ல் 6 பேருக்கு கொரோனா உறுதி…. மருத்துவத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

COVID BREAKING: தமிழகத்தில் ஐசியுவில் 3 பேர்…. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா…

Read more

சளி, காய்ச்சல் இருந்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது…!!!

முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிக்கு மக்கள் பல கி.மீ., தூரம் சென்று வந்த நிலையில், முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் தாலுக்காக்களின்…

Read more

வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க சூப்பர் திட்டம்…. அமைச்சர் நாசர் அறிவிப்பு..!!!

பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால்பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் பல்வேறு…

Read more

25,000, 12000,1000 உதவித்தொகை : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய 4 அறிவிப்புகள்…!!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் மீனவர் நலத்துறை & கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, கடலில் மீன்பிடிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250-லிருந்து 350-ஆக உயர்வு. மீனவர்கள்…

Read more

காய்ச்சல் பாதித்த சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரை சந்தித்து மாத்திரை பெற்றுள்ளார்கள். அதன்பின்னர் வீட்டிற்கு…

Read more

கீழடி அகழாய்வு பணிகளை…. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!

கீழடியில் இன்று காலை 9:30 மணிக்கு 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் மேடு உள்ளதாகவும் இதை முழுவதுமாக அகழாய்வு செய்து பண்டைய கால தமிழர்களின் வாழ்வியலை…

Read more

அடுத்த மாதம் முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்….. தமிழ்நாட்டில் மினி லாக்டவுன்…? வெளியான தகவல்…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

Other Story