25,000, 12000,1000 உதவித்தொகை : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய 4 அறிவிப்புகள்…!!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் மீனவர் நலத்துறை & கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, கடலில் மீன்பிடிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250-லிருந்து 350-ஆக உயர்வு. மீனவர்கள்…

Read more

“கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.‌ 50 லட்சம் நிதி உதவி”…. தமிழக அரசுக்கு பறந்தது கோரிக்கை…!!!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடகா எல்லையில் அடிப் பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு காவிரி ஆற்றுடன் இணைகிறது. இந்த பகுதியில் கொளத்துரை சேர்ந்த மீனவர்களான ராஜா, ரவி, இளையபெருமாள் உள்பட  4 பேர் பரிசில் ஒன்றில் மீன் பிடித்துக்…

Read more

Other Story