“தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி வரை பள்ளிகளை திறக்க கூடாது”… அரசுக்கு சீமான் கோரிக்கை….!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன்…

Read more

“டிஎன்பிசி தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30,000 காலி பணியிடங்களை நிரப்புக”…. தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை..!!!

தமிழக அரசு குரூப் 4 தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு துறைகளில் 3.5…

Read more

“கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.‌ 50 லட்சம் நிதி உதவி”…. தமிழக அரசுக்கு பறந்தது கோரிக்கை…!!!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடகா எல்லையில் அடிப் பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு காவிரி ஆற்றுடன் இணைகிறது. இந்த பகுதியில் கொளத்துரை சேர்ந்த மீனவர்களான ராஜா, ரவி, இளையபெருமாள் உள்பட  4 பேர் பரிசில் ஒன்றில் மீன் பிடித்துக்…

Read more

“நெல்லின் ஈரப்பதம் 22% உயர்வு”… பயிர் சேதங்களுக்கு இழப்பீடு தொகை ரூ. 30,000…. தமிழக அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!!

தமிழ்நாட்டில் பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு ரூ. 30,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவம் தவறிய…

Read more

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு விரைவில் குட் நியூஸ் சொல்லுமா….? வலுக்கும் கோரிக்கை…!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆய்வு குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கிடப்பில் போடாமல் உடனடியாக…

Read more

Other Story