ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்…!!!

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், துபாயில் நீண்ட காலமாக தலைமைறைவாக இருந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். துபாயில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ்…

Read more

ஆருத்ரா கோல்டு மோசடியில் பிரபல தமிழ் நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு”..? விசாரணையிலிருந்து தப்பிக்க தலைமறைவு..!!

தமிழகத்தையே உலுக்கிய ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தீவிர நிர்வாகியான ஆர்.கே சுரேஷ் சமீபத்தில் அண்ணாமலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியானது. இவர் பாஜக கட்சியில்…

Read more

#BREAKING: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது..!!!

ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு. கைதான ஹரிஷ் பாஜக மாநில விளையாட்டு பிரிவு துணை தலைவராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Other Story