OMG: கழிவுநீர் தொட்டி மரணம்…. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்…. அதிர்ச்சி…!!!!

கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது சட்ட விரோதம் என்ற போதும் மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் சாக்கடை மற்றும் கழிவு நீர் மரணத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர்…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த அடைப்படையில் 400 ஓட்டுனர்கள் நியமனம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுனர்களை பணியமற்ற போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாகவும் இந்த பணிகளுக்கு தகுதியும்…

Read more

தமிழக மாணவர்களுக்கு…. ‘மாதம் ரூ.1000’ திறனறி தேர்வு திட்டம் அறிமுகம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழகத்தில் ஆன்லைனில் ஆவின் பொருட்கள்…. அமைச்சர் நாசர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை மானியம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழகத்தில் ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட்…

Read more

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருள் வீடு தேடி வரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் முதல் ஒரே நாடு ஒரே…

Read more

1000 மீனவருக்கு ரூ.1 கோடி மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை 15000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசிய அவர், கடலில் மீன்…

Read more

தமிழகம், புதுச்சேரியில் இன்று(ஏப்ரல் 6) தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்மையில் தேர்வு முடிவு அடைந்த நிலையில் நேற்று…

Read more

இவர்களுக்கெல்லாம் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்காது?…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்பத் தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.…

Read more

கொரோனா உறுதியானால் 5 நாட்கள் தனிமைப்படுத்துதல்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் கட்டாய மணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா…

Read more

BRERAKING : “அவசர பொதுமுக்கியத்துவம்”….. சற்றுநேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

நிலக்கரி எடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் “அவசர பொது முக்கியத்துவம்” வாய்ந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. திமுகவின் டிஆர்பி ராஜா (ஆளும் கட்சி), அதிமுகவின் அருண்மொழி தேவன் (எதிர்க்கட்சி) ஆகியோர் தீர்மானம் கொண்டு வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு போட்டியாக…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் இரண்டு கோடி பேரை திமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு போட்டியாக சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு…

Read more

4 பேர் மரணம்…. தமிழகத்தில் யாரும் பீதியை கிளப்ப வேண்டாம்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைகளில்…

Read more

40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் உழைக்க வேண்டும்…. இபிஎஸ் சூளுரை….!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் இபிஎஸ் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். இதனைத்…

Read more

தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் தேர்வு முடிவு அடைந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 5) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா  ஏப்ரல்…

Read more

சென்னை-மதுரை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்…. வெளியான சூப்பர் நியூஸ்..!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

கூண்டோடு ADMK-ல் இணைந்த அமமுகவினர்…. அதிகரிக்கும் EPS பலம்…..!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு…

Read more

சென்னை மக்களே…. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால்…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டும்…. தீச்சட்டி எடுக்கப்போகும் பிரபல நகைச்சுவை நடிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…

Read more

BREAKING:நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் கைது..!!!

நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாஜக அலுவலகம் முன் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு பாஜகவினர் வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும்…

Read more

முதுமலைக்கு மோடி வருகை: 4 நாட்களுக்கு விடுதி, ஓட்டல்கள் மூடல்…!!!

முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஓய்வு விடுதிகளும் ஓட்டல்களும் 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரை வனவிலங்குகளை காணும் வாகன சவாரியும்…

Read more

3 அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர்னு எப்படி கரண்ட் கட் ஆகும்?…. அமைச்சர் சரமாரி கேள்வி…..!!!!

நீலகிரி உதகையில் தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் திமுகவின் கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்களும் பங்கேற்றனர்.…

Read more

MLA ஓட்டிய அரசு பேருந்து…. திடீரென விபத்தில் சிக்கியது…. பின் நடந்த சம்பவம்…..!!!!

காஞ்சிபுரம் அருகில் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்கு வசிக்கும் மகளிர்களுக்காக புதிய மகளிர் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

அப்பா இறந்ததை அடுத்து…. கண்ணீருடன் பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவி…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்…!!!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒருவர் மரணம்…!!

தமிழ்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபருக்கு…

Read more

இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்.பி பதவியா?…. சீமான் காட்டம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா 3 தலைமுறையுடன் இணைந்து இசையமைத்து உள்ளார். இதுவரையிலும் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக…

Read more

Breaking: தமிழகத்தில் இனி இங்கெல்லாம் மாஸ்க் கட்டாயம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி…

Read more

6-9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு தேதி மாறுகிறது…. முக்கிய அறிவிப்பு..!!!

6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு தேதியை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக வெளியிட்டு வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஏப்.11-24 வரையும், மதுரையில் ஏப்.21 – 28 வரையும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறுகிறது. இதேபோல்…

Read more

BREAKING : ஏப்.11 முதல் 6 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…!!!

ஏப்ரல் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை 6 – 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப். 11 – தமிழ், 12ம் தேதி – ஆங்கிலம், 18ம் தேதி –…

Read more

விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய்…? வெளியான தகவல்…!!!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், விஜய் வரும் ஜூலை மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தேர்தல் வியூக  பிரசாந்த் கிஷோரை…

Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்…! இன்று(ஏப்ரல் 4) முதல் தொடர் விடுமுறை…. இதையும் மனசுல வச்சிக்கோங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 13ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மாணவர்கள் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி முடித்ததால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் மாணவர்கள் ஜாலியாக இருந்தாலும், அடுத்தக்கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தையும்…

Read more

பெற்றோர்களே அலெர்ட்..! கொரோனாவுக்கு மத்தியில் பரவும் மஞ்சள் காமாலை நோய்…. மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றார்கள். இதை தடுப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் மஞ்சள் காமாலை நோய் பரவல்…

Read more

நான் அதிமுகவில் உயர்ந்ததற்கு இதுதான் காரணம்…. மனம் திறந்து பேசிய இபிஎஸ்….!!!!

அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டுவிட்டரில்  பேசிய இபிஎஸ், தொண்டர்களின் என்ன ஓட்டத்தை அறிந்ததால் அவர்கள் மகிழும் வகையில் பணியாற்றுவேன் என…

Read more

“தொண்டர்கள் மகிழும்படி பணியாற்றுவேன்”…. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி…!!!!

அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டுவிட்டரில்  பேசிய இபிஎஸ், தொண்டர்களின் என்ன ஓட்டத்தை அறிந்ததால் அவர்கள் மகிழும் வகையில் பணியாற்றுவேன் என…

Read more

50 வகையான சீர்வரிசையுடன் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று…. வாழ்த்து சொன்ன விஜயபாஸ்கர்…..!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மேல தாளங்கள் முழங்க 50 வகையான…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 4) இதற்கெல்லாம் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே தமிழகத்தில் கோவையில் இன்று இறக்கி கடைகள் மூடப்பட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம்…

Read more

ஏப்ரல் 10 முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

“குஷியோ குஷி”….. தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று  ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 4-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் இன்று  பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதனை…

Read more

கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர் ஹரிபத்மனுக்கு நீதிமன்ற காவல்…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணா பல்கலை. தேர்வு தேதி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே-26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. அதற்கு முன்னதாக மே 15ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க இருக்கிறது. அடுத்த கல்வியாண்டுக்கான…

Read more

BREAKING: அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்…. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!!

சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

அண்ணாமலை சார்…! அப்படியே கொஞ்சம் அதிமுகவினர் சொத்துப் பட்டியலையும் வெளியிடுங்க…. TKS இளங்கோவன்..!!

ஏப்.14ம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும்…

Read more

இந்த மாவட்ட மக்களே கவனம்…! முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை…..!!!!

சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட நுழைவாயில் அருகில் மின் ஒயர்கள் வெடித்து சிதறியது. இவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல்…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

கோவை மாவட்டம் மதுக்கரை போடிபாளையம் அருகில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தை காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டது.…

Read more

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேரலாமா?…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஹரியானாவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 வயது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர்.…

Read more

கோவிலில் இவர்கள் விரைவில் தரிசனம் செய்ய நடவடிக்கை?…. வெளியான உத்தரவு…..!!!!

முக்கியமான கோயில்களில் கர்ப்பிணி, பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கோயில்களில் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்…

Read more

மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.…

Read more

Other Story