அரசு பேருந்து-லாரி மோதல்…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!!

சிவகங்கை பூவந்தி அருகில் செங்கல் சூளை லாரியும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு…

Read more

மேயர் இந்திராணிக்கு எதிராக…. திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்….. பரபரப்பு….!!!!

மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் சென்ற வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதுகுறித்த விவாத கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட DMK கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக ஆர்பாட்டம் செய்தனர். மாமன்ற குழு தலைவராக 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன்…

Read more

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி அவங்கதான் முடிவு செய்யணும்?…. EPS பராபரப்பு ஸ்பீச்…!!!!

அ.தி.மு.க-வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக-பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள…

Read more

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்…. இபிஎஸ்க்கு புதிய செக்…. அடுத்த பரபரப்பு….!!!!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி அண்மையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுக பொது குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு…

Read more

“ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி”… என்னென்ன பிளான்கள் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை…

Read more

“எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்”… ஆளுநர் ரவியை வாழ்த்திய இபிஎஸ்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று தன்னுடைய 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆளுநர் ரவியின்  பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…

Read more

“இன்னும் 20 வருஷம்தான் உயிரோடு இருப்பீங்கன்னு சொன்னாங்க”… அதனால தான் மாரத்தான் ஓடுறேன்… மனம் திறந்த அமைச்சர் மா.சு…!!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

“கோவை காளப்பட்டியிலும் டெக் பார்க்”…. கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்… இளைஞர்களுக்கு செம சர்ப்ரைஸ்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பீளமேட்டில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.  இங்கு மொத்தம்  26 நிறுவனங்கள் வர இருக்கிறது.…

Read more

“அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்”… இன்று இறுதி விசாரணை…!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என…

Read more

“பாஜக தலைமையில் கூட்டணி”…. புதிய பிளான் சாத்தியமா…? தனி ரூட்டில் அண்ணாமலை…!!

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் அண்ணாமலை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான்…

Read more

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி?…. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…..!!!!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த உதயநிதி, அதேபோல தமிழகத்திலும்…

Read more

இதற்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது?…. எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது…. EPS அதிரடி பேச்சு….!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று முதல் முறையாக சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இப்போது  அதிமுகவின் பலம் மக்களிடையே பெருகி வருகிறது. தொண்டர்கள் பலம் நிறைந்த அதிமுக மிகப்…

Read more

அவங்க இல்லன்னா தமிழகத்தில் தொழில் நடத்த முடியாது?… அதை பர்ஸ்ட் புரிஞ்சுக்கோங்க…. கே.பாலகிருஷ்ணன் அதிரடி ஸ்பீச்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “பாஜக எல்லை தாண்டி போகிற ஆட்சியாக உள்ளது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த இயலாத ஆட்சியாக பாஜ கஇருக்கிறது.…

Read more

FLASH NEWS: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

‘அதிமுகவுடன் கூட்டணி குறித்து BJP தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்’ என EPS கூறியுள்ளார். மேலும், ‘ADMK கூட்டணியில் இருப்பதாக BJP தலைவர்கள் கூறிவிட்டார்கள். அதிமுகவில் இருந்து விலகிய ஒருசிலரை தவிர அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதே எங்களது…

Read more

கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர் ஹரி பத்மன் சிக்கியது எப்படி…? வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை…

Read more

இன்று CM ஸ்டாலின் செய்யப் போகும் தரமான சம்பவம்…. பொறுத்திருந்து தான் பார்க்கணும்…!!!

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் இன்று  மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடானது  CM ஸ்டாலின்…

Read more

BREAKING: கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் சற்றுமுன் கைது…!!!

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!

தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் சூழலில் மழை பெய்து மக்களை சற்று குளிரூட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு…

Read more

பொய் வழக்கு போடும் Stalin…. ஆனா அது பலிக்காது…. திமுகவுக்கு EPS கடும் எச்சரிக்கை…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு…

Read more

“குற்றவாளியின் பிறப்புறுப்பில் தாக்கியது ஏன்”… பற்கள் பிடுங்கிய விசாரணையில் அம்பலமாகும் பகீர் தகவல்கள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய…

Read more

“என் முட்டிகள் நொறுங்கியது”… வாழ்க்கை இருண்டது.. இனி பிழைக்கவே மாட்டேன்னு சொன்னாங்க… அமைச்சர் மா. சுப்ரமணியன்..!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

“நான் அதிமுகவிலோ, திமுகவிலோ இணைய மாட்டேன்”…. நயினார் நாகேந்திரன் ஒரே போடு… அப்போ ரூட் கிளியரா…?

பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவில் இருந்து விலகியது கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, அதிமுகவில் இருந்து விலகியது எனக்கு சற்று வருத்தம் தான். ஜெயக்குமார் என்னை…

Read more

ஜெயலலிதாவின் 10 தல பழனிசாமி…. வைரலாகும் ஈபிஎஸ்ஸின் புதிய புகைப்படம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக எடப்பாடி…

Read more

தமிழகத்தில் இனி திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்?…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இரட்டை இலக்கத்தில் பதிவான கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100- ஐ கடந்து பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் முறையாக முக…

Read more

LIC கட்டடத்தின் தீ அணைக்கப்பட்டது…. ஆவணங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை…. வெளியான தகவல்..!!!

சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் எல்.ஐ.சி…

Read more

மாஸ் பக்கா மாஸ்…! “பத்து தல பழனிச்சாமி” இணையத்தை கலக்கும் போஸ்டர்…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்ற பின்பு இன்று நடைபெற்று…

Read more

அடக்கடவுளே…! சென்னையில் பானி-பூரி சாப்பிட்ட பெண் மரணம்….. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க…

Read more

BREAKING: சென்னையின் அடையாளம் தீப்பற்றி எரிகிறது…. அடக்கடவுளே..!!!

சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

“பள்ளி குழந்தையை சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட வைக்கிறாங்க”…. தமிழக பள்ளிக்கல்வித்துறை மீது பாஜக தலைவர் குற்றச்சாட்டு…..!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நாரதர் கான சபாவில் தனியார் அமைப்பு சார்பாக இலக்கிய திருவிழா இன்று நடந்தது. இவ்விழாவில் “பாரதியாரின் கவிதைகளும் அறிவியலும்” எனும் தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எழுத்தாளர் அரவிந்த் நீலகண்டன் போன்றோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

ஏப்ரல் 14-ஆம் தேதி…. அமைச்சர்களின் ஊழல் பட்டியல்…. அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது “தேர்தலில் தோல்வியடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் பேசி வருகிறேன். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற்றாலும் எந்த பயனுமில்லை என…

Read more

பொதுக்கூட்டம்: நம்பர்-1 முதல்வர் மு.க ஸ்டாலின்…. ஆ.ராசா பெருமித பேச்சு…..!!!!!

நெல்லை கிழக்கு மாவட்டம் தி.மு.க சார்பாக வள்ளியூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா  பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது “தந்தை பெரியார்,…

Read more

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சம்பவம் இருக்கு…. ஊழல் பட்டியலை வெளியிடும் பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நான் கூறியது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி உறுதியான இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட…

Read more

அதிமுக – பாஜக கூட்டணி…. அந்த வார்த்தையை நான் கூறவில்லை…. பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நான் கூறியது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி உறுதியான இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட…

Read more

தமிழகத்தில் 9 தொகுதிகள் உறுதி…. இது தான் டார்கெட்…. எல்.முருகன் முக்கிய அறிவிப்பு….!!!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் சாலிகிராமத்தில் நடைபெற்ற நிலையில்…

Read more

திருச்செந்தூர் TO சென்னை…. தொடங்கியது எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் சென்ற 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பிறகு மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் செந்தூர்…

Read more

“கலாஷேத்ரா வழக்கு”…. புகாரளித்த பெண்…. கேரளா விரைந்த தனிப்படை….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு…

Read more

அதிமுகவை நெருங்க முடியுமா…? “ஓபிஎஸ் அடுத்த மூவ் என்ன”..? எந்தப் பக்கம் திரும்பினாலும் சிக்கல்தான்…!!

அதிமுக கட்சியின் நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகிவிட்டார். இருப்பினும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கான சட்ட போராட்டங்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைவது கடினம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஓபிஎஸ்…

Read more

தமிழக சட்டசபை 3 நாட்களுக்கு ஒத்தி வைப்பு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை…

Read more

இபிஎஸ் என்னை அழைத்தார்… அதிமுகவில் இணையும் நயினார் நாகேந்திரன்?… பரபரப்பில் பாஜக…!!!

பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து விலகியது தனக்கு வருத்தம் தான் என்று கூறியது தற்போது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி என்னை அதிமுக கட்சிக்கு அழைத்தார்.…

Read more

“அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்”… சுங்க கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய ஜி.கே வாசன் கோரிக்கை…!!!

இந்தியா முழுவதும் 800 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்க கட்டணம் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

“விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன், எஸ்பி வேலுமணி, அண்ணாமலை திடீர் சந்திப்பு”…. பின்னணி என்ன…?

தமிழ்நாட்டில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். இவர் டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, எம்எல்ஏ…

Read more

BREAKING: “கலாஷேத்ரா விவகாரம்” உதவி பேராசிரியர் தலைமறைவு…!!!

பாலியல் தொல்லை தொடர்பாக கலாஷேத்ரா உதவி பேராசியர் ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், இன்று அதிகாலை சென்னை திரும்பிய உடன் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

வருகிற 4-ஆம் தேதி…. சென்னையில் டாஸ்மாக் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதியன்று சென்னையில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் விதியை மீறி 4-ஆம் தேதி மது விற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர்…

Read more

மத்திய அரசு எடுத்த முடிவு…. தமிழகத்தில் தடுப்பூசி இல்லை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது “இப்போது தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. அதோடு மாநில அரசுகளுக்கு தடுப்பூசி அனுப்புவதையும் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக…

Read more

யார் 420…? ஏப்ரல் 14 ஆம் தேதி 2 லட்சம் கோடி ஊழல் பட்டியல்…. ஷாக் கொடுக்கும் அண்ணாமலை…!!!

‘நான் சொன்னதுபோல் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழகத்தின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘இதில் அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல்…

Read more

கொரோனா: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

“பாகுபலி தோற்றத்தில் எடப்பாடி” ரங்கசாமிக்கே டஃப் கொடுப்பார் போல…. ADMK-வினர் செஞ்ச வேலைய பாருங்க…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாகுபலி தோற்றத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் வைரலாகி வருகிறது. பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையி கோவை…

Read more

ஹேப்பி நியூஸ்…! தமிழ்நாடு முழுவதும் பத்திரப் பதிவுக் கட்டண குறைப்பு அமல்…!!!

தமிழ்நாட்டில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலமாக வருடத்துக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்…

Read more

கலாஷேத்ரா பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு…. தீவிர தேடுதல் வேட்டை..!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

Other Story