“கலாஷேத்ரா வழக்கு”…. புகாரளித்த பெண்…. கேரளா விரைந்த தனிப்படை….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு…

Read more

Other Story