பற்கள் பிடுங்கிய விவகாரம் : அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை.!!

பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அமபாசமுத்திரத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…

Read more

பற்களை பிடுங்கிய பலவீர் சிங் விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களுடைய  பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த  வழக்குகளை நெல்லை மாவட்ட குற்றப்பரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழு…

Read more

“குற்றவாளியின் பிறப்புறுப்பில் தாக்கியது ஏன்”… பற்கள் பிடுங்கிய விசாரணையில் அம்பலமாகும் பகீர் தகவல்கள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய…

Read more

“என் பல்லை பிடுங்கல”… நான் கீழே விழுந்துட்டேன்… அம்பை ஏஎஸ்பி மீது புகார் கொடுத்த சூர்யா திடீர் அந்தர் பல்டி…!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…

Read more

Other Story