பற்களை பிடுங்கிய பலவீர் சிங் விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களுடைய  பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த  வழக்குகளை நெல்லை மாவட்ட குற்றப்பரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழு…

Read more

Other Story