“குற்றவாளியின் பிறப்புறுப்பில் தாக்கியது ஏன்”… பற்கள் பிடுங்கிய விசாரணையில் அம்பலமாகும் பகீர் தகவல்கள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய…

Read more

Other Story