சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்… தடுத்து நிறுத்திய ஓபிஎஸ்…. திடீர் சலசலப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் கூறினார்.…

Read more

மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா…? டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதி சரமாரி கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக்…

Read more

“தனித்து தைரியமாக களத்தில் இறங்குகிறேன்”…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வேட்பாளர்கள் இவர்கள்தான்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் தற்போது 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதாவது சீமான் தலைமையிலான கூட்டணிக்கு தற்போது யாரும் முன் வர மாட்டார்கள் என்பதால் தனித்து தைரியமாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,…

Read more

சற்றுமுன்…! தமிழக அரசியல் பிரபலம் ஐசியூவில் அனுமதி…!!

பாஜக கட்சியின் பிரமுகர் கே.டி ராகவன் இதய பிரச்சினை காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை கே.டி ராகவனுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!

இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது…

Read more

“நான் லஞ்சம் வாங்கினேன் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா”…? பாஜக அண்ணாமலை சவால்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி 20 வருடங்களாக சொல்கிறார். சில உட்கட்சி விஷயங்களைப் பற்றி பேசுவது பதவிக்கு நல்லது அல்ல. மக்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நான் என்ன…

Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு…

Read more

“திடீர் ரயில் மறியல் போராட்டம்”… காங். தலைவர் கே.எஸ் அழகிரி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்…

Read more

வெயிலுக்கு Bye Bye… அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை…. வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு….!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 27-ம் தேதி வரை தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்…

Read more

“பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்துக”…. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

பட்டாசு ஆலை விபத்து…. உரிமையாளர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து…. பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு…. பெரும் சோகம்….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வைத்த முதல் செக் இதுதான்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி விருப்ப மனு கூட வாங்காமல் இருந்த ஓபிஎஸ், தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என திடீரென்று கூறி இருக்கிறார். ஒருவேளை ஓபிஎஸ்-ஐ போட்டியிட நீதிமன்றம் அனுமதியளித்தால், அவர் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அனைவரின்…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கார்த்தி…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக…

Read more

“தனிக்கட்சியை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்”…. EPS தரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வாதத்தை தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற்றது. அதாவது, தனக்கென ஓபிஎஸ் தனிக்கட்சி நடத்தி வருவதாகவும் தங்களை…

Read more

திமுக பேனரில் பிரதமர் மோடி, அண்ணாமலை…. இணையத்தில் வைரல்….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகவினர் வைத்திருக்கும் பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேனரில் நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்தில் இனி புதிய ரேஷன் கார்டு வாங்குவோற்கு 15 நாட்களில் கார்டு கிடைக்கும்….. வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கார்டு வருவதற்கு 3 மாதங்கள் முதல் 5…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாளை தாக்கல்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

வேன் மீது பைக் மோதல்…. கோர விபத்தில் அக்கா-தம்பி பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…. பெரும் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு…

Read more

BREAKING: திமுகவில் புதிய நபர்களுக்கு பதவி …. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

அனைத்து மாவட்டங்களில் புதிய நபர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக தகவல் வெளியான நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்…

Read more

நாம் தமிழருடன் கூட்டணி அமைக்கும் அதிமுக?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுவதை கணித்திருக்கும் ADMK, சீமானை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் நாம் தமிழர் கட்சியுடன் ரகசிய கூட்டணி…

Read more

இந்தியாவிலேயே முதல்முறை…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் IMPS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் புதிய பண பரிவர்த்தனை வசதியுடன் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படும் இதன் மூலம் இணை கூட்டுறவு…

Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியானது….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. XBB வகைகொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாகவும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு…

Read more

துரோகத்தின் மொத்த வடிவம் யார்…? மல்லுக்கட்டும் இபிஎஸ், செந்தில் பாலாஜி…. பரபரப்பு பேட்டி…!!!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி என்னை துரோகத்தின் மொத்த…

Read more

Breaking: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து… 7 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…!!!

காஞ்சிபுரம் அடுத்த அருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில்…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ்…. நீதிமன்றத்தில் திடீர் அதிரடி…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் இன்று உயர்நீதிமன்ற விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் இன்றோடு சட்ட போராட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில்…

Read more

ஹேப்பி நியூஸ்…. ஏப்ரல் 8 முதல் “சென்னை-கோவை” வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்…!!!!

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை நடைமுறையில்…

Read more

“கொரோனா வைரஸ் பாதிப்பு, நுரையீரல் தொற்று”…. சுவாசிக்க முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவதி….!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த 15-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு…. எடப்பாடி அத்துமீறி நடக்கிறார்… உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு அனல் பறக்க வாதம்….!!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களை  இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. சற்று முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின்…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு”‌…. கொடூர காயங்களே மரணத்திற்கு காரணம் ‌…. நீதிமன்றத்தில் மருத்துவர் வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 22) பொது விடுமுறை அறிவிப்பு….!!!!

தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

2,599 கான்ஸ்டபிள் பணியிடங்கள்…. போலீஸ் வேலைக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 2,599 காவலர்களை நியமிப்பதற்கு தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காவல்துறையின் எண்ணிக்கை தற்போது 1.34 லட்சம் ஆக…

Read more

“எனக்கே டிக்கெட் கிடைக்கல….” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு….!!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி சில சமயங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் என உதயநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…

Read more

BREAKING: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னையில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியை காண மெட்ரோ சார்பில் இலவச மினி பஸ் சேவை விடப்படுகிறது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

மக்களே உஷார்…. செல்போன் செயலி மூலம் 5 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!

சென்னையில் ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வானகரத்தை சேர்ந்த ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 லட்சம் ரூபாய் லாபம் ஏற்றலாம் என்று கூறி…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 ஆக…

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 27ஆம் தேதி முதல்…

Read more

TNPSC குரூப்4 கொடுத்த குட் நியூஸ்…. காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்ற வரும் நிலையில் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி என் பி…

Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசலா?…. சுதாகர் ரெட்டி திடீர் விளக்கம்….!!!

ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் வருகிறது. கொங்கு மண்டலத்தில் கோலோச்சுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்தக் கூடிய வகையில் சமீப…

Read more

தமிழ்நாட்டில் கூடுதல் நகரங்களில் ஜியோ 5ஜி…. எங்கெல்லாம் தெரியுமா…..????

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் கூடுதலாக 41…

Read more

விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்…

Read more

தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க…. இவ்வளவு கோடி நிதி ஒதுக்கீடு?…. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

விரைவில் வேளாண் மின்னணு உதவி மையம்….. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

உழவர் நலன் சார்ந்த தகவல்கள்…. GRAINS (one Stop Solution) இணையதளம் அறிமுகம்…. -அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு…. -அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

விவசாயிகளே!… தொழில்நுட்பம் பற்றிய சந்தேகம் இருக்கா?…. இனி கவலையை விடுங்க…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

அடடே…! ஆர்கானிக் உணவு, வாட்ஸ் ஆப் குழு….. பட்ஜெட்டில் புதுமை…!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

Other Story