2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த RBI…. வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் என்னாகும்…? முக்கிய அறிவிப்பு…!!

ஆர்பிஐ வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகள் மீது தொடர்ந்து  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக hdfc, hsbc வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்படும் இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமைகளை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.…

Read more

“சந்திராயன் 3” ஜூலை 14 விண்ணில் பாயும் – இஸ்ரோ தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக 2020 ஆம் ஆண்டு இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில்…

Read more

திருநெல்வேலி – காசிக்கு ஆகஸ்ட் 7ல் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்… ஐஆர்சிடிசி சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற…

Read more

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஜூலை 13 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,200 எம்டி மற்றும் எம்எஸ் என்ற முதல் நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக மீதம் உள்ள இடங்கள்…

Read more

1000 உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் வழங்கலாம்? எப்படி கணக்கெடுப்பு நடத்துவது? அரசு சூப்பர் முடிவு…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

மாணவர்களே ரூ.15 லட்சம் உதவித்தொகை வேண்டுமா…? ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க மறக்காதீங்க…!!

பிரபல எழுத்தாளர் கல்கியினுடைய பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக வருடம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 15 லட்சம் மதிப்பிலான…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

சேலம்: மின் பராமரிப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரி வெள்ளி, கல்லப்பாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை…

Read more

BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காலையிலேயே அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!

தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு…

Read more

அரசுக்கு வந்த நெருக்கடி…. ரேஷன் கடைகளில் கோதுமைக்கு சிக்கல்…. அதிர்ச்சியில் தமிழக மக்கள்…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் சுமார் 1.4 கோடி முன்னுரிமைபெற்ற ரேஷன் கார்டுகளுக்கு மாதம்  இருபது கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் சக்கரபாணி  அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அதில் திறந்தவெளி…

Read more

தள்ளாடும் வயதிலும் சற்றும் குறையாத காதல்… இளம் தலைமுறையினருக்கு பாடம் புகட்டும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இன்றைய தலைமுறையினர் பார்த்ததும் காதலித்து உடனே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு…

Read more

மும்பை – தூத்துக்குடி ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி இடையே பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இன்று மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் உயர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தில் 2021 ஆம் வருடம் ஜூலை 1ஆம் தேதி முதல்  2025 ஆம் வருடம் வரை தொகுப்பு வருடத்திற்கு 5 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 20 லட்சம் வரை கிடைக்கும் என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…

Read more

பெண்களே உஷார்..! பொது இடங்களில் உங்களுக்கே தெரியாமல்…. எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிடத்து வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தற்போது பெண்களுக்கு…

Read more

அமலுக்கு வந்த NEXT தேர்வு…. இந்த பிரிவு மாணவர்கள் மட்டுமே எழுதலாம்…!!!

நடப்பு கல்வியாண்டு முதல் MBBS மாணவர்களுக்கு NEXT தேர்வு அமல்படுத்தப்படும் என NMC அறிவித்துள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட MBBS படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தவர்கள் NEXT-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் ஓராண்டு பயிற்சி Dr…

Read more

நீங்க ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்குறீங்களா…? புதிய கட்டுப்பாடு விதிச்சாச்சு மக்களே…!!

சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் சார்பாக மாதாந்திர பால் அட்டை மூலமாக பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலி மாதாந்திர பால் அட்டைகள்  அதிக அளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் எழுந்ததையடுத்து அவற்றை அடையாளம் கண்டு…

Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

அடி ஆத்தி…! இஞ்சி விலையை கேட்டால் ஷாக் அடிக்குதே…. மக்கள் கடும் அதிர்ச்சி…!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி விலையானது கிலோ 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக சென்னை மாநகரில் கூட்டுறவுத் துறை மூலம்…

Read more

தமிழகத்தில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… மக்களே ஊருக்கு போக ரெடியா இருங்க..!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வருகின்ற…

Read more

காலையிலே வேகமாக ஓடிய C.M மருமகன்…. கையில் செங்கலை தூக்கிய அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, மதுரை மண்ணில் இருக்கக்கூடிய வேளாண் பல்கலைக்கழகம் என் கையில் இருக்குதுங்க.  என ( செங்கலை உயர்திக் காட்டினார்) ஒரு செங்கலாக இருக்கிறது. நீங்க எதுவுமே செய்ய மாட்டீங்க, செய்கிறவர்களையும் …

Read more

#BREAKING: ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு…!!

மிக முக்கியமான அரசியல் வழக்கில் நாளை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என சொல்லி அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து…

Read more

2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது குஜராத் ஐகோர்ட்..!!

2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் விமர்சித்த வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். மோடி என்ற…

Read more

FLASH: கோர விபத்து: 3 பேர் பரிதாபமாக துடிதுடித்து பலி… பரிதாபம்…!!!

டெல்லியில் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜோதி நகரில் இன்று வேகமாக வந்த மாருதி ஈகோ வேன் டெல்லி போக்குவரத்து கழக பஸ் மீது மோதி விபத்தை…

Read more

”எங்கப்பன் குதிருக்குள் இல்லை”- அடிக்கடி சொல்லும் சி.எம் ஸ்டாலின்…

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, மதுரை மண்ணில் இருக்கக்கூடிய வேளாண் பல்கலைக்கழகம் என் கையில் இருக்குதுங்க. ஒரு செங்கலாக இருக்கிறது. நீங்க எதுவுமே செய்ய மாட்டீங்க, செய்கிறவர்களையும்  விட மாட்டீங்க. கொடுக்கணும்னு நினைச்சவங்களையும் பாராட்ட…

Read more

தமிழகத்தில் சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு… நாளை 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

Read more

45- 60 வயது வரை திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித்தொகை…. மாநில அரசு அறிவிப்பு…!!!

திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும் என்று ஹரியானா மாநில முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்…

Read more

#BREAKING: வரும் 14-ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் – 3 ; இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14 இல் விண்ணில் செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14-ம் பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாயும் என்று இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. நிலவு குறித்து…

Read more

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.456 கழிக்கப்பட்டதா?… உடனே செக் பண்ணுங்க..!!!

உங்களின் வங்கி கணக்கில் இருந்து 436 மற்றும் 20 ரூபாய் என மொத்தம் 456 ரூபாய் கழிக்கப்பட்டதா என உடனே சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நடந்து இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் PMSBY மற்றும்…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. அரிசி விலையும் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா….???

இந்தியா முழுவதும் பருப்பு விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதே சமயம் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய பருவநிலை…

Read more

அண்ணாமலையுடன் நெருக்கம்.. அதிமுக நிர்வாகி நீக்கம்… இபிஎஸ் அறிவிப்பு…!!!

அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கலகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும்…

Read more

6 ஆண்டுகளாகியும்…. லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை ஏற்க முடியாது : லஞ்ச ஒழிப்பு துறை விளக்கமளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.!!

லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. பெரும்பாலான லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை…

Read more

பறிபோன எம்.பி பதவி…. நாடாளுமன்றத்தில் ZERO_வான அதிமுக… கலக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம்!!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ஒபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஓபி…

Read more

BREAKING : தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!!

தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து…

Read more

#BREAKING: ஓ.பி.ரவிந்த்ரநாத் வெற்றி செல்லாது…!

நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்பது குறித்தான ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் அவர்களின் மகன் ஓ.பி ரவீந்திரநாத் 76…

Read more

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில்…

Read more

BREAKING : கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, நலத்திட்ட உதவிகளை கண்காணித்திட பொறுப்பு அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி (எ) ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் : ஈபிஎஸ் அதிரடி.!!

விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்ற ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஈ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் நீக்கமே செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

இனி ஆர்டர் பண்ணா உங்க வீடு தேடி வரும்… தமிழக அரசின் புதிய கூட்டுறவு சந்தை செயலி அறிமுகம்…!!!

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு சந்தை என்ற பிரத்தியேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் விதமாக coop bazaar என்ற செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்…

Read more

“காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணை”… தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும் – கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு..!!

காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டம் என கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.. காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டம் என கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.. யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ,…

Read more

சிறுநீர் கழித்த விவகாரம்…. “மக்கள் கடவுளுக்கு சமம்” காலை கழுவி மரியாதை…. முதல்வரின் வைரல் காணொளி….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் வைத்து பழங்குடியின தொழிலாளியின் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியை சேர்ந்த பர்வேஸ் சுக்லா  என்பவரை…

Read more

6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி முதல்…

Read more

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு நற்செய்தி… ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு  பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வழங்குவது தொடர்பாக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1000: முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை….!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

BREAKING: 60 உயர்வு: கண்ணீர் வரவைக்கும் வெங்காயம் விலை…!!!

தமிழ்நாட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. F80க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ஒரே நாளில் 360 உயர்ந்து 140க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை உயர்வால் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் ஏழை, நடுத்தர…

Read more

சென்னைவாசிகளே…! இனி படியில் தொங்கிகிட்டே செல்ல வேண்டாம்…. ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் புற நகர் ரயில் சேவை மிக குறைவாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.…

Read more

உங்க வங்கி கணக்கில் பணம் போட எவ்வளவு வரம்பு தெரியுமா?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி கணக்குகளில் பல வகைகள் உள்ளது. அதாவது சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்கு ஆகியவற்றை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த கணக்குகள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆனால் அதிகமாக…

Read more

PM கிஷான் திட்டம்: விவசாயிகளுக்கு வந்த புது அப்டேட்…. இந்த முறையில் திடீர் மாற்றம்…!!

பிரதான் மந்திரி சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு தற்போது முக்கியமான தகவல் ஒன்றை வெளியாகி உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் திட்டத்தின் பயனாளிகளை நேரடியாக…

Read more

கோவிலுக்கு முன்பு மண்டி போட்டு காதலனுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த பெண்… தீயாய் பரவும் வீடியோ…!!

கோதார்நாத் கோவிலுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னுடைய காதலனை பார்த்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வரலாற்று நினைவுச் சின்னங்கள் அல்லது பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு முன்னால் பலரும் மோதிரத்துடன் முழங்காலில் இருந்து காதலை…

Read more

அடப்பாவி… பாம்பை யாராவது இப்படி அடிப்பாங்களா?… வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பல வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் பல வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். ஏனென்றால் இணையதளம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகின்றது. தற்போது…

Read more

இனி வீட்டிலிருந்தபடியே 2000 ரூபாய் நோட்டுக்களை ஈஸியா மாற்றலாம்… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை…

Read more

Other Story