#BREAKING : மன்னிப்பு கடிதம் தந்தால் மீண்டும் அதிமுக கட்சியில் சேரலாம் – ஈபிஎஸ் அதிரடி அறிக்கை..!!

தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேர்வதாக இருந்தால் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், அதிமுக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி…

Read more

விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி (எ) ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் : ஈபிஎஸ் அதிரடி.!!

விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்ற ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஈ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் நீக்கமே செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story