வண்டலூர் பூங்கா போக போறீங்களா…? இனி குளுகுளுனு சுற்றிப்பார்க்கலாம்…. சூப்பர் தகவல்..!!

சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த பூங்காவிற்கு வந்து உற்சாகமாக பொழுதை கழித்து வருகிறார்கள். இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் சிங்க சவாரியை மேம்படுத்த நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.…

Read more

அடடே சூப்பர்… அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோ தொழில்நுட்ப பயிற்சி… பெண் பொறியாளரின் அசத்தல் திட்டம்…!!!

தமிழகத்தில் விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் பலரும் தங்கள் மாநிலத்திற்கு மற்றும் அங்கு பயிலக்கூடிய இளம் மாணவர்களுக்கு உதவும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தில் வாழப்பாடியை சேர்ந்த பெண் பொறியாளர் கிருத்திகா ஜெர்மன் நாட்டில்…

Read more

விடிஞ்சு எந்திரிச்சா ”ஆளுநருக்கு பதில்”… சண்டை போட்டுக்கிட்டே வா இருக்கணும்… அமைச்சர் வேதனை!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எங்களுக்கு விடிஞ்சு எந்திரிச்சா… ஆளுநர்  என்ன சொல்றாரு ?…

Read more

ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அஞ்சல் துறையில் பணி…. இதோ முழு விவரம்..!!!

இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் சார்பாக நேரடி முகவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பாலிசியின் பிரிமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். திருப்பூர் அஞ்சல்…

Read more

ஆசைப்பட்ட மனைவி.! காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

கணவன் தன் மனைவியைக் காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான். நெற்றியில் குங்குமம் பூசியபடி கண்ணீர் விட்டு முன்னாள் கணவர் அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. காதலிக்கும் மனைவிக்கும் திருமணம் கணவனால் நடத்தப்படுகிறது… இது நாம் திரைப்படங்களில் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் பீகாரில்…

Read more

TNPSC குரூப் 1 தேர்வர்கள் ஜூலை 21 ஆம் தேதிக்குள்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு உடனே பாருங்க..!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு சில சான்றிதழ்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது…

Read more

தொழிலாளர் கல்வி நிலைய மாணவர் சேர்க்கை… ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி ஏ, பட்டப்படிப்பு, எம் ஏ. பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வி ஏ மற்றும் எம்ஏ போன்ற…

Read more

முதல்வர் கோப்பை 2023… இன்று முதல் ஜூலை 11 வரை சென்னை மெரினாவில் பீச் வாலிபால் போட்டி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11ஆம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கோப்பை 2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 1 முதல் நடைபெற்ற வருகிறது. மாவட்ட…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூலை 8) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. வெளியானது லிஸ்ட்…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (8.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம்…

Read more

பெண்களுக்கு ரூ.1000.. இந்த 12 ஆவணங்கள் கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் என்ற உத்தரவிட்டார். அதே சமயம்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற… இதெல்லாம் கட்டாயம் தேவை…. தமிழக பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற பயனாளிகளுக்கான தகுதி என்னெவென்றால், 5 ஏக்கர் உள்ள…

Read more

தமிழகத்தில் முதல் முறையாக… 40 கிமீக்கு மேல் அபராதம்… வாகன ஓட்டிகளே உஷார்…!!!

கோவையில் பல இடங்களில் சாலைகளில் வேக அளவீடு கருவிகளை பொறுத்தமாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 40 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன் இந்த முறை…

Read more

சென்னையில் இன்று மெகா குறைதீர் முகாம்…. மக்களே மறக்காம போங்க…!!!

பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளை தீர்க்கும் விதமாக சென்னை காவல் துறை சார்பாக  ஜூலை 8ம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மெகா குறை தீரும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவை மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில் ஜூலை 8, 15,22,29 ஆகிய தேதிகளிலும், பெங்களூரு மற்றும் ஜோலார்பேட்டை…

Read more

தமிழக விவசாயிகளே…. இன்று முதல் 2 நாட்களுக்கு வேளாண் திருவிழா…. அனைவருக்கும் அனுமதி இலவசம்…!!!

தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்திலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மாபெரும் வேளாண் வணிகத் திருவிழாவை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று ஜூலை 8 மற்றும் ஜூலை 9 ஆகிய இரண்டு…

Read more

கேரளாவில் அதிர்ச்சி..! மூளை தின்னும் அமீபாவால் 15 வயது சிறுவன் பரிதாப மரணம்..!!

கேரளாவில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளையை தின்னும் அமீபா உடலில் நுழைந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கேரளாவின் ஆலப்புழாவில் 15 வயது சிறுவன் மூளையில் தொற்று ஏற்பட்டு  உயிரிழந்தான். அசுத்தமான நீரில் காணப்படும் ஒரு வகை…

Read more

#கலைஞர்_மகளிர்_உரிமைத்தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. கிடைக்காது?…. விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விபரம்.!!

மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த…

Read more

C.M ஸ்டாலின் கேட்குற ஒரே கேள்வி…. எய்ம்ஸ் எங்கன்னு கேட்பாரு ? ஏன் இப்படி கேட்க்காரு தெரியுமா ?ரகசியம் சொன்ன அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, திமுக மீனவர்களுக்கு என்ன செஞ்சிருக்காங்கன்ணு சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு. தேர்தல் வாக்குறுதி திமுக கொடுத்தது. ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம்ன்னு சொன்னாங்க… …

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம் : ரூ 1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?…. முழு விபரம்..!!

மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த…

Read more

C.M ஸ்டாலினை தடுத்துப்பார்: ஆட்டை பிரியாணி ஆக்கிடுவோம்; ஆர்.எஸ் பாரதி அண்ணாமலைக்கு எச்சரிக்கை!!

திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அண்ணாமலை சவால் விட்டு இருக்கிறார். பெங்களூருக்கு தளபதி போனால் அவரை எதிர்த்து முற்றுகை பண்ணுவாராம். நான் திருச்சியில் சொல்லிவிட்டு போகிறேன். நீ ஆண் மகனாக இருந்தால்… தைரியம்…

Read more

TNPSC CESE தேர்வு எழுதியவர்களுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் அரசு துறையில் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் என்ற தேர்வை நடத்தி வருகின்றது. அதன்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு கடந்த வருடம் ஜூலை மாதம் தேர்வு…

Read more

வெறும் 5 வருஷத்தில்…. வந்த ரூ.48,000,00,00,000…முழுசா செலவே பண்ணல என அண்ணாமலை வேதனை!!

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கின்றது. உங்களுடைய தேர்தல் வாக்குறுதியில்  மதுரையில …. மதுரை…

Read more

“தியாகம் செய்யவே பிறந்தது நேரு குடும்பம்”… காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை புகழாரம்…!!!

தியாகம் செய்வதற்கே பிறந்தது பண்டித நேருவின் குடும்பம் என்று தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி…

Read more

இது அனைவருக்கும் மிக அதிர்ச்சியான செய்தி…. டிஐஜி மறைவிற்கு விஷால் இரங்கல்…!!

கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்று வந்த பின்னர் துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் மரணத்திற்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை பெற தகுதிகள் என்னென்ன?… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகள் இருக்க ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தகுதிகளில் இவர்களுக்கெல்லாம் உரிமை தொகை வழங்கப்படாது. அதாவது ஆண்டுக்கு…

Read more

21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் டிஐஜி விஜயகுமார் உடல் தகனம் செய்யப்பட்டது..!!

21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் டிஐஜி விஜயகுமார் உடல் தகனம் செய்யப்பட்டது.. தமிழகத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கோயம்புத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று வெள்ளிக்கிழமை காலை தமிழகத்தின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை இவர்களுக்கெல்லாம் கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

Read more

BREAKING : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ..!!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ. ரயில்வே மூத்த பொறியாளர் அருண்குமார் மொஹந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீசியன் பப்பு குமார் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புது பெயர் மாற்றம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர்…

Read more

4 மாநில சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்..!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்துள்ளது.. பாஜக ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் குல்தீப் பிஷ்னோய்…

Read more

அதெல்லாம் எனக்கு தெரியாது…. என் விஷயம் கேட்டீங்க இல்ல…. ஆள விடுங்க என்று கிளம்பிய அமைச்சர் துரைமுருகன்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி நமக்கு சேர வேண்டிய தண்ணீரை ஜூன் மாசத்துல கர்நாடகா கொடுக்கல. ஆகையால் காவேரி மேலாண்மை வாரியம் …. கர்நாடகத்துக்கு உத்தரவு போடணும். கர்நாடகாவுக்கு நான் என்ன சொல்லுறது… உச்சநீதிமன்றம் சொன்னப்படி…

Read more

நீ ஆண் மகனாக இருந்தால்… தைரியம் இருந்தால்… துணிச்சல் இருந்தால்…. உப்பு போட்டு சோறு தின்பவராக இருந்தால்…? அண்ணாமலைக்கு சவால்விட்ட ஆர்.எஸ் பாரதி!!

திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அண்ணாமலை சவால் விட்டு இருக்கிறார். பெங்களூருக்கு தளபதி போனால் அவரை எதிர்த்து முற்றுகை பண்ணுவாராம். நான் திருச்சியில் சொல்லிவிட்டு போகிறேன். நீ ஆண் மகனாக இருந்தால்… தைரியம்…

Read more

5 ஏக்கர் உள்ள குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் இல்லை: தமிழக அரசு முடிவு 

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெற பயனாளிகளுக்கு தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே…

Read more

ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே 1000 ரூபாய் : தமிழக அரசு அறிவிப்பு!!

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெற பயனாளிகளுக்கு தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே…

Read more

மகளிருக்கு உரிமை தொகை… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவை கூட்ட…

Read more

பால் மற்றும் மதுபானங்களுக்கான வரி 20 சதவீதம் உயர்வு…. கர்நாடக அரசு அறிவிப்பு..!!

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா ஜூன் ஏழாம் தேதியான இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் கலால் வரி…

Read more

இது அருவா புடிச்ச கை…. அரிவாள் யார் பிடித்தாலும் வெட்டும்…. ஆர்.எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதிலடி!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓவரா பேசுனா, பிரியாணி ஆக்கிடுவோம் என மிரட்டல் தொனியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆர் எஸ் பாரதி அவர்கள் பேசுகின்ற பேச்சுக்கும்,  அவரது வயசுக்கும்…

Read more

அரிவாளை முதலில் எடுக்க போவது யார்? அண்ணாமலையா? ஆர்.எஸ்.பாரதியா?

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்றால் அவர் மீண்டும் தமிழகத்திற்கு திரும்ப முடியாது என மிரட்டல் விடுத்த  அண்ணாமலைக்கு ஆடு ஆடாக இருக்கணும். ஓவராக பேசுனா பிரியாணி போட்டு விடுவோம் என ஆர்.எஸ் பாரதி…

Read more

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு!!

கர்நாடகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு முதல் பட்ஜெட்டை கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரும்,  நிதியமைச்சர்மான சித்தாராமையா தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு மிக முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பாக மேகதாது அணையை தொடர்பான விஷயங்களை…

Read more

Falaknuma Express : மின் கசிவால் ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து…. தப்பிய பயணிகள்..!!

 ஹைதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. ஹவுரா-செகந்திராபாத் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது, இது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், உடனடியாக கவனித்த லோகோ பைலட், ரயிலை நிறுத்தி, பயணிகளை…

Read more

CSK ‘THALA FOREVER’… தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து… வைரல்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் தோனியின் பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது twitter பக்கத்தில் வாழ்த்து…

Read more

வரலாறு காணாத உச்சம்… ஒரு கிலோ தக்காளி ரூ.250… அலறும் மக்கள்…!!

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாய் எட்டியுள்ளது. கங்கோத்ரி தாமில் தக்காளி கிலோ 250 ரூபாய் ஆகவும், உத்திரகாசி மாவட்டத்தில் கிலோ 180 முதல் 200 ரூபாய் வரையும் உள்ளது. இந்தப்…

Read more

இனி இவங்க எல்லாம் வங்கிக் கணக்கு தொடங்க முடியாது… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

தமிழகத்தில் 4.80 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி..!!!

கல்வி கருத்தாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிற்பதற்காக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் புதிய பாரத எழுத்தறிவு திட்டம். கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் வருகின்ற…

Read more

தமிழக ஆளுநருக்கு அரசு எழுதிய கடிதங்கள்…. ஆவணங்களை வெளியிட்ட தமிழக அரசு…!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே. வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில் அந்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக அரசின் கடிதங்களை ஆளுநர் மாளிகை அதிகாரிகள்…

Read more

சப்பைக்கட்டு கட்டுறாங்க…. முட்டு கொடுக்காதீங்க… சி.விஜயபாஸ்கர் ஆவேசம்!!

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.விஜயபாஸ்கர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.விஜயபாஸ்கர்,குழந்தையின் கை அகற்றிய விவகாரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கின்ற தவறை கண்டறிய அரசு மருத்துவமணைக்குழு கொடுக்கும் அறிக்கை எப்படி  ஏற்புடையதாக  இருக்கும் ? நிச்சயமா ஏற்புடையதாக இருக்காது.…

Read more

#BREAKING : ஹைதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்தது..!!

 ஹைதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தெலுங்கானா மாநிலம் ஹவுராவிலிருந்து செகந்திராபாத் நோக்கி ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலில் மின் கசிவுகாரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. ஹைதராபாத் அருகே பொம்மிபள்ளி மற்றும் பகிடி பள்ளி…

Read more

அரசு பேருந்து கட்டணம் 15, 20, 30 ரூபாய் உயர்வு… வெளியான ஷாக் நியூஸ்…. அரசு திடீர் அறிவிப்பு…!!

பெங்களூரு மற்றும் மைசூர் அதிவேக பாதையில் இரண்டாம் கட்டமாக சுங்க கட்டணம் அதிகரித்த நிலையில் கர்நாடக அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கு 15 ரூபாயும், ராஜஹம்சா பேருந்துகளுக்கு 20 ரூபாய், எலக்ட்ரானிக் பேருந்துகளுக்கு 30 ரூபாயும்…

Read more

சென்னையில் மெகா குறைதீர் முகாம்… மக்களே ரெடியா இருங்க… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளை தீர்க்கும் விதமாக சென்னை காவல் துறை சார்பாக வருகின்ற ஜூலை 8ம் தேதி நாளை காலை 9.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மெகா குறை தீரும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த…

Read more

தேசிய கீதத்திற்கு அவமதிப்பு…. 14 பேர் கைது….!!

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில்  மாநில காவல் துறையினரால் பெடல் ஆப் பீஸ் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் ஒழிக்கப்பட்டது. அப்போது சிலர் எழுந்து நின்று மரியாதை…

Read more

Other Story