பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளை தீர்க்கும் விதமாக சென்னை காவல் துறை சார்பாக  ஜூலை 8ம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மெகா குறை தீரும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற உள்ளார். எனவே சென்னை பொதுமக்கள் இந்த மெகா குறை தீர்  முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.