#BREAKING : 300 நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

300 நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.. 300 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை -விலையை கட்டுப்படுத்த முதலமைச்சர். மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குறைவான விலையில் தக்காளி விற்க ஏதுவாக…

Read more

நைட் 2.30க்கு வரிசை கட்டி போன அமைச்சர்கள்…. வேக வேகமா ஓடிய C.M ஸ்டாலின் மருமகன்…கொளுத்தி போட்ட அண்ணாமலை!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, திமுக உடைய எந்த அமைச்சருமே தமிழக மண்ணிலே நல்லது செய்வதற்கு ஒரு அமைச்சருமே  இங்கு கிடையாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே திருடர்களை  போல் நடந்து கொண்டால்  தமிழக…

Read more

தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் முக  ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read more

மகளிர் உரிமைத் தொகை – வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது தமிழக அரசு..!!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இரண்டு…

Read more

BREAKING: இனி உங்க வீடு தேடி வரும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்ற வருகின்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கூட்டத்தில்…

Read more

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்… முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்ற வருகின்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கூட்டத்தில்…

Read more

TNMRP 1021 அரசு மருத்துவ பணியிடங்கள்… அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் அனைத்தும் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 1021 மருத்துவ பணியிடங்களுக்கான எம்ஆர்பி…

Read more

தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு… மாணவர் சேர்க்கை அறிவிப்பு..!!

தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் அதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அர்ச்சகர்…

Read more

பான் எண் இணைக்காவிட்டால் ரூ.6,000 வரை அபராதம்… நிதித்துறை செயலகம் எச்சரிக்கை..!!

நாடு முழுவதும் நிதி நிபந்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த அவகாசத்திற்குள் பான் மற்றும் ஆதார்…

Read more

ட்விட் போட்ட DMK அமைச்சர்… சட்டென்று சிவந்த முகம்…. கடும் கோபத்தில் அண்ணாமலை!!

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  மோடி அவர்களை பத்தி  நல்லதெல்லாம் பேசிட்டோம். ஆனால் திமுகவை பத்தி  பேசாம போனா  நீங்க  விட மாட்டீங்க. கன்னியாகுமரியில்   ஒரு அமைச்சர் இருக்காரு. அமைச்சர் பெயர்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நேரம் மாற்றம்…?

டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் தற்போது பிற்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும் நிலையில், விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு கணினி வழி…

Read more

18 வயதில் டாக்டர்…. 22 வயதில் IAS… சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இவரே ரோல் மாடல்…!!!

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். படித்தும் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு சிலர் நன்கு படித்தும் தவறான பழக்கங்களால் வழி தடுமாறி செல்கிறார்கள். இத்தகைய சூழலுக்கு மத்தியிலும் ஒரு சிறுவன் 18 வயதில்…

Read more

BREAKING : முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மருத்துவமனையில் அனுமதி…!!

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதுவரை அவருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்து…

Read more

ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

EPFO இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதாவது EPFO இன் உயர் ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இந்த மாதம் 11ஆம் தேதியோடு முடிவடைகிறது. EPFO திட்டமானது செப்டம்பர் 1, 2014-க்கு…

Read more

உங்க பான் கார்டு செயலிழந்து விட்டதா?… மீண்டும் எப்படி இயக்குவது?.. இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் நிதி நிபந்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த அவகாசத்திற்குள் பான் மற்றும் ஆதார்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும்… அடுத்த மாதம் முதல்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும். தமிழக…

Read more

தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது… அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்…

Read more

1,00,00,000…. பெஸ்ட் CM…. தமிழக முதல்வரை கொண்டாடும் மக்கள்..!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இளைஞர் ஒருவரை சந்திக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. சுதர்சன் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தபோது எடுத்த வீடியோ காட்சி ஒன்றை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கண்பார்வை,மூக்கு மற்றும் இடுப்பளவு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள…

Read more

தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில்… தொடங்கியது முன்பதிவு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த…

Read more

ரூ350க்கு ஆசை…. பறிபோன ரூ49,00,000…. கதறும் ஐடி என்ஜினீயர்..!!

புனேவில் பார்ட் டைம் வேலைக்கு ஆசைப்பட்டு ரூ49 லட்சத்தை ஐடி இன்ஜினியர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வீட்டிலிருந்தே  வேலை பார்த்து சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் நடந்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்… அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் உள்ள விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டில் வட்டார, மாவட்ட மற்றும் மாநில…

Read more

24 மணி நேரமும் ஹெல்த் சேவை…. இந்தியாவின் முதல் Tele-MANAS மென்பொருள் அறிமுகம்…!!

ஜம்மு & காஷ்மீரில் மாநிலத்தில் இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  துயரத்தில் உள்ளவர்களுடன் உடனடி உரையாடலை மேற்கொள்ளும் வகையில் கடந்த வருடம்  இந்த மென்பொருள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் Tele-MANAS ஹெல்த் சேவைகளுக்காக…

Read more

பிஎஸ்என்எல் சொத்துக்கள் ஏலம்… விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

மின்னணு முறையில் ஏலம் விடப்படவுள்ள பிஎஸ்என்எல் நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிஎஸ்என்எல் நிர்வாகம் 5 பகுதியில் உள்ள நில மற்றும் கட்டிட சொத்துக்களை மின்…

Read more

பாமக நிர்வாகி கொலை.. குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு… பெரும் பதற்றம்..!!

செங்கல்பட்டில் பாமக நகர செயலாளர் நாகராஜன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கட்சியினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…

Read more

20 நாட்களாக…. நட்பாக பழகி…. 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்..!!

விசாகப்பட்டினத்தில் மைனர் சிறுமியை 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 14 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து 20 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். விமான நிலைய காவல் நிலையத்திற்கு உட்பட்ட…

Read more

BREAKING: மழை : டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!

மழை எதிரொலியாக டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, மழையின்போது மாணவர்க வெளியே…

Read more

பெண்களே…! சொந்த தொழில் தொடங்க ரூ.300000 கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். அனால் அவர்கள் கையில் தொழில் தொடங்க போதுமான பணம் இருப்பதில்லை. இந்த சூழலில் அவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உத்யோகினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

50% அதிகரிப்பு…. அக்னிபத்தில் இணையும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்…!!

அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய…

Read more

சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சுற்றுலா விருது… ஆகஸ்ட் 15 கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையில் புதிய யுக்திகளை கையாண்டு வரும் வெற்றியாளர்களுக்கு சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளதாகவும் சுற்றுலா விருது பெற விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள்…

Read more

10AM – 10PM வரை இலவசம்… 3 வருஷமா அசத்தும் சூர்யா ரசிகர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பொதுவாகவே சினிமா நடிகர்கள், நடிகைகளுக்கு அவர்களின் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைப்பது வழக்கம். அந்த ரசிகர் மன்றம் வாயிலாக குறிப்பிட்ட நடிகர், நடிகையின் பிறந்தநாளின் போது ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எதாவது செய்வார்கள். அந்தவகையில் தற்போது சென்னையில் சூர்யா…

Read more

உங்களுக்கு எப்போது திருமணம்?…. சிரித்தபடி ராகுல் காந்தி சொன்ன பதில்…. KTM பைக் இருக்கு…. ஆனா ஓட்ட முடியல..!!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெக்கானிக்களுடன் உரையாடிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது புதிய பாணியில் காணப்படுகிறார். பொதுமக்களின் நடுவே எங்கும் திடீரென வந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இது தொடர்பான புதிய…

Read more

தக்காளி ஒரு கிலோ ரூ.20…. ஒரு கிலோ 20…. அந்த மனசு தான் சார் கடவுள்…. அலைமோதும் கூட்டம்…!!!

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு நகராட்சி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்கும் பணியை தீவிர படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2003…

Read more

மிக குறைந்த கட்டணம்…. மதிய உணவுடன் ஆன்மீக சுற்றுலா…. தமிழக அரசு ஏற்பாடு…!!

கடந்த 2022 – 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது‘தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவக் கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக சுற்றுலா  செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆடி…

Read more

தமிழக மக்களே… ஆடி மாதம் ஆன்மீக சுற்றுலா… அம்மன் கோவிலுக்கு போக ரெடியா இருங்க… அரசு அறிவிப்பு…!!

ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற இந்து செமையா அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த வருடம் ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை… முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி ஆயிரம் ரூபாய் உரிமை…

Read more

தமிழக மாணவர்களே விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 10) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே உடனே விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம்..!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…

Read more

அலெர்ட்: ஆதார் மூலம் புது மோசடி…. உடனே லாக் பண்ணுங்க…. பணத்தை காப்பாத்திக்கோங்க…!!

ஆதார் கார்டின் பயோ மெட்ரிக் LOCK செய்வதன் அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். ஆன்லைன் மோசடி என்பது தற்போது அதிகம் நடைபெறும் குற்ற சம்பவங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த மோசடி குறித்து பல விழிப்புணர்வு தகவல்கள் அரசு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு….!!!

தமிழகத்தில் இன்று முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும், குடும்ப நபர்களுக்கு…

Read more

கேரளாவில் தொடரும் கனமழை: 19 பேர் இதுவரை பலி…!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்…

Read more

மருத்துவ மாணவர்களே….! நாளையே கடைசி நாள்…. மறக்காம வேலையை முடிங்க…!!

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 10) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே உடனே விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

அட இந்த தக்காளிக்கு வந்த பவுச பாரேன்…! பாதுகாப்புக்கு 2 பவுன்சர்கள் நியமனம்…!!

நாடு முழுவதும் தக்காளி விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம்பொழுது தற்போது ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய மக்கள்…

Read more

தலித் இளைஞரை காலணியை நக்க சொன்ன கொடூரம்…. உ.பியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

பழங்குடியினர் இளைஞர் ஒருவர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவமானது நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த பழங்குடி இளைஞரை வீட்டுக்கே வரவழைத்து அவருடைய கால்களை கழுவி விட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு…. எதெற்கெல்லாம் தெரியுமா…??

தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும், குடும்ப நபர்களுக்கு…

Read more

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் ஆணாக இருந்தால் 1000 கிடைக்காதா…? அமைச்சர் விளக்கம்…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. …

Read more

500 ரூபாய் கள்ளநோட்டை கண்டுபிடிப்பது எப்படி…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது வங்கிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது…

Read more

1000 உதவித்தொகை பெற…. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி…? முழு விவரம் இதோ…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.…

Read more

மோட்டோ ஜிபி ரைடர்களுடன் பைக் ரைடு சென்ற மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…. வீடியோ வைரல்.!!

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் பைக் ரைடர்களுடன் பைக் ரைடு செய்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மோட்டோ ஜிபி என்பது உலகின் பிரபலமான பைக் ரேஸ் ஆகும். இந்த பந்தயம் இந்தியாவின் நொய்டாவில் உள்ள…

Read more

Other Story