தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் ஆகியோரை பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க வேண்டாம் எனவும் அவர்களின் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறக் கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது… அரசு புதிய உத்தரவு…!!!
Related Posts
“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read moreஜெயக்குமார் மரணம்: தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும் – ஐஜி கண்ணன்…!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் எரிந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா என…
Read more