தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் ஆகியோரை பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க வேண்டாம் எனவும் அவர்களின் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறக் கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது… அரசு புதிய உத்தரவு…!!!
Related Posts
அண்ணாமலைக்கு அடுத்த ஸ்கெட்ச்.. பாஜகவில் பரபரப்பு….!!!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்கின்றது. நாளை மறுநாள் ஜூன் ஒன்பதாம் தேதி மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்க இருக்கின்ற நிலையில் இன்று NDA கூட்டணி டெல்லியில்…
Read moreஅதிமுக சிஎஸ்கே; பிஜேபி ஆர்சிபி…. என்னைக்குமே அது நடக்காது…. ஜெயக்குமார் காட்டம்….!!!
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.…
Read more