தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு… மாணவர் சேர்க்கை அறிவிப்பு..!!
தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் அதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அர்ச்சகர்…
Read more