சொந்த தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் 10 லட்சம் பெரும் வசதியை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் யாரு வேண்டுமானாலும் கடன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே கடன் வசதியை பெற்றுள்ளனர்.…

Read more

புதிய தொழில் தொடங்க ஆசையா…? 5 லட்சம் மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் வழங்கும் மாநில அரசு…!!

தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு…

Read more

பெண்களே…! சொந்த தொழில் தொடங்க ரூ.300000 கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். அனால் அவர்கள் கையில் தொழில் தொடங்க போதுமான பணம் இருப்பதில்லை. இந்த சூழலில் அவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உத்யோகினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

சொந்தமாக தொழில் தொடங்க விருப்பமா….? மெட்ரோ ரயில் நிலையம் சார்பாக வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

வணிக வளாகம் மற்றும் அலுவலகம் ஆகியவற்றை சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஆலோசனை கூட்டமானது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோடு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதி இயக்குனர் டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சாரியா தலைமையில் நடைபெற்றது.…

Read more

சொந்தமா தொழில் தொடங்க ஆசையா…? ஈஸியா லோன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!

சுயமாக தொழில் செய்ய விரும்புவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு குறு தொழில் செய்பவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் வருடம் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா…

Read more

Other Story