பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் 10 லட்சம் பெரும் வசதியை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் யாரு வேண்டுமானாலும் கடன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே கடன் வசதியை பெற்றுள்ளனர். சொந்த தொழில்களையும் தொடங்கினர். இந்தத் திட்டத்தை 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய நிலையில் விருப்பமுள்ளவர்கள் mudra.org.in  என்ற இளையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.