தமிழகத்தில் முதல் முறையாக… 40 கிமீக்கு மேல் அபராதம்… வாகன ஓட்டிகளே உஷார்…!!!

கோவையில் பல இடங்களில் சாலைகளில் வேக அளவீடு கருவிகளை பொறுத்தமாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 40 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன் இந்த முறை…

Read more

40 கி.மீ வேகம் திட்டம் ரத்து…. ஏன் தெரியுமா…? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும் வாகனம் ஓட்டிச் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு…

Read more

இனி 40 கி.மீ வேகத்தை கடந்தால் அபராதம்…. சென்னைவாசிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!!

வாகனம் ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில்  வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட…

Read more

Other Story