பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளை தீர்க்கும் விதமாக சென்னை காவல் துறை சார்பாக வருகின்ற ஜூலை 8ம் தேதி நாளை காலை 9.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மெகா குறை தீரும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முகாமில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற உள்ளார். எனவே சென்னை பொதுமக்கள் இந்த மெகா குறை தீர் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெகா குறைதீர் முகாம்… மக்களே ரெடியா இருங்க… வெளியான முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read moreஇஸ்ரோவுடன் முக்கிய ஒப்பந்தம்…. கையெழுத்திட்ட தமிழக அரசு…!!!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்தியாவில்…
Read more