மீண்டும் அதிர்ச்சி..! “வயதான தம்பதிகளை குறி வைத்து 200 சவரன் தங்க நகைகள் திருட்டு”… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய   தந்தை முனியன், தாய் பொன்னம்மாள்…

Read more

தேனிலவில் கணவனை கொலை செய்த மனைவி…. துப்பறியும் ஏஜென்சிகள் மூலம் பெண்களின் விவரங்களை கண்டுபிடிக்கும் சூழல்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேனிலவிற்காக சென்ற இடத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் போன்ற சம்பவம் ஜார்கண்டிலும், ஆந்திராவிலும் நடந்ததாக கூறப்படுகிறது.…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

தள்ளாடும் வயதிலும் சற்றும் குறையாத காதல்… இளம் தலைமுறையினருக்கு பாடம் புகட்டும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இன்றைய தலைமுறையினர் பார்த்ததும் காதலித்து உடனே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு…

Read more

Other Story