நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு என்ன பெயர் தெரியுமா…? பிரதமர் அறிவிப்பு..!!

பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி சந்திராயன் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டினார். பின்னர் பேசிய அவர், சந்திரயான்-2 தோல்வியடைந்த பிறகு நாங்கள் பின்வாங்கவில்லை, கடினமாக உழைத்து…

Read more

BREAKING: தனித்து இயங்க தொடங்கியது ரோவர்…!!

நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டரில் இருந்து நேற்று வெற்றிகரமாக வெளியே வந்த ரோவர் இன்று நகரத் தொடங்கியது. நிலவின் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யும்…

Read more

சந்திராயன்-3 நிலாவுக்கு செல்ல 40 நாட்கள் ஆவது ஏன்…? வெளியான முக்கிய தகவல் இதோ…!!

நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பாக சந்திரயான் 3 விண்கலம் இன்று  மதியம் 2 மணி 35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை,…

Read more

#BREAKING: வரும் 14-ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் – 3 ; இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14 இல் விண்ணில் செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14-ம் பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாயும் என்று இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. நிலவு குறித்து…

Read more

Other Story