தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து வெற்றி பெற்றிருந்தார் ரவீந்திரநாத். 2019 தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் ஓ.பி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் நீதிபதி சுந்தர்..
BREAKING : தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!!
Related Posts
காலையிலேயே அதிர்ச்சி..! “செல்போன் முழுக்க ஆபாசம்”.. 50 பெண்களின் அந்தரங்க வீடியோ… தவெக பிரமுகர் அதிரடி கைது… சேலத்தில் பரபரப்பு…!!
சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை…
Read moreதிமுக ஒரு நச்சு பாம்பு…! “TVK-வுடன் தான் கூட்டணி”… அதுவரை தூரத்தில் இருந்து ரசிப்போம்… மதிமுக அவைத்தலைவர் பரபரப்பு விமர்சனம்… கூட்டணியிலிருந்து விலகல்..!?!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் விலகி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக)…
Read more