தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து வெற்றி பெற்றிருந்தார் ரவீந்திரநாத். 2019 தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் ஓ.பி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் நீதிபதி சுந்தர்..
BREAKING : தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!!
Related Posts
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read moreபயணிகள் கவனத்திற்கு…! இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது…
Read more