2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் விமர்சித்த வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது சூரத் நீதிமன்றம். அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து எம்பி பதவியை இழந்தார்..