சேலம்: மின் பராமரிப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரி வெள்ளி, கல்லப்பாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதே போல், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தம்மம்பட்டி நகரம், ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர் கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைகிணறு, கீரிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருவள்ளூர்: பேரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, பிள்ளையார் குப்பம், கொண்டஞ்சேரி, மப்பேடு, கீழச்சேரி, எறையாமங்கலம், செய்யம்பாக்கம், பேரம்பாக்கம், களாம்பாக்கம், பாகசாலை, சின்ன மண்டலி, சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், எல்வி.புரம், ஓ.எம்.மங்கலம், காப்பாங்காட்டூர், சிவபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

திருப்பூர்: வீரபாண்டி, ஆண்டிப்பாளையம் துணை மின்நி லையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணிமு தல் மாலை 4 மணிவரை வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம், வாய்க்கால்மேடு குளத்துப்பாளையம், கரைப் புதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில் ஆகிய பகுதிகளிலும், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியக்கவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லைநகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர், கொளத்துபுதூர் செந்தில் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

நாமக்கல்: பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

திருவண்ணாமலை: இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குபேர நகர், இடுக்கு பிள்ளையார் கோவில் தெரு, தொழிற்பேட்டை, எழில் நகர், நேதாஜி நகர், நேரு நகர், அதிகார நந்தி அபாய மண்டபம், தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வினியோகம் நிறுத்தப்படும்.

தூத்துக்குடி: இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக, வடக்கு காரசேரி, காசிலிங்காபுரம், சிங்கத்தா குறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, உமரிக்கோட்டை, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம், புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, வடக்குசிலுக்கன்பட்டி, கல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

சென்னை: நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் ராதா நகர், சாந்தி நகர், ஸ்டேசன் ரோடு, காமராஜ் தெரு, கட்டபொம்மன் தெரு, பாரதியார் தெரு, கலைமகள் தெரு, காந்தி நகர் முடிச்சூர் லட்சுமி நகர், பெரியார் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், ஏ.எல்.எஸ்.கார்டன், ராஜராஜேஸ்வரி நகர், துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோயில், ராஜு நகர், டி.வி.எச்.அப்பார்ட்மென்ட், வ.உ.சி.தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.