தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வந்துள்ள இந்த அறிவிப்பால் மற்ற அதிகாரிகள் குழம்பி போய் உள்ளனர்
BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காலையிலேயே அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more