போட்டித் தேர்வுக்கு ஜூலை 11 முதல் இலவச பயிற்சி வகுப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி டிஎன்பிஎஸ்சி மூலமாக நடத்தப்படும் சிவில் ஜட்ஜ் பதவிக்கான 245 காலி பணியிடங்களுக்கான தேர்வு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. ஜூலை-15 ஆம் தேதி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள்…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! இன்று முதல் கவலையில்லை…. தெற்கு ரயில்வே கொடுத்த சர்பிரைஸ் நியூஸ்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு  சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்காக மிக முக்கிய ரயில் நிலையமாக ராசிபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயில் நிலையத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.…

Read more

பப்ஜியில் மலர்ந்த காதல்… 4 குழந்தைகளுடன் தேசம் கடந்து இந்தியா வந்த பெண்…. சுவாரஸ்யமான பின்னணி…!!!

பாகிஸ்தானை சேர்ந்த சீமா குலாம் ஹைதார் என்ற பெண் ஒருவர் டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவரை கேமிங் செயலியான பப்ஜி கேமில் சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் ஆன்லைனில் சாட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது இறுதியில் காதலாக மலர்ந்த…

Read more

JUST NOW: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனமழை எதிரொலியாக தற்போது கோவை மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில் ஜூலை 8, 15,22,29 ஆகிய தேதிகளிலும், பெங்களூரு மற்றும் ஜோலார்பேட்டை…

Read more

ரேஷன் கடையில் தக்காளி விற்பனை….. கூட்டுறவுத்துறைக்கு ரூ.20 நஷ்டம்…. கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு…???

தமிழகத்தில் தக்காளி விலையானது கடும் உச்சத்தை தொட்டதால் அரசின் புதிய நடவடிக்கையின் காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விலை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை  உயர்வானது மக்களை பாதிக்காத வண்ணம் பண்ணை பசுமை கடைகள் மூலமாக 82…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதியை அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதி அனைத்து விதமான…

Read more

இனி நீங்க சிலிண்டரை தூக்கி சிரமப்படவே வேண்டாம்…. தமிழக முழுவதும் சூப்பர் திட்டம் அமல்…!!

தமிழகத்தில் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டது. இதனால் நம்முடைய அன்றாட தேவையான சிலிண்டரை 15, 14 மாடி கட்டிடங்களில் ஏறி விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களுக்கு பெரும் சிக்கல் உள்ளது. இதனால் சோதனை முயற்சியாக சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட…

Read more

BREAKING: மிக கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு..!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வரை மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் மிக கனமழை எதிரொடியாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை…

Read more

முகேஷ் அம்பானி வீட்டில் 600 பணியாளர்கள்… மாத சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?… கேட்டா தலையே சுத்துது…!!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீடு உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாக உள்ளது. 27 மாடி கட்டிடம் கொண்ட இந்த வீட்டில் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதான் அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி,…

Read more

வந்தாச்சு குட் நியூஸ்… குறைகிறது வந்தே பாரத் ரயில் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…??

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பயணிகளுடைய பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரயில்களில் கட்டணம்…

Read more

மனைவி வீட்டில் சும்மா உட்காரக் கூடாது…. கர்நாடக நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் பெண் ஒருவர்  கருத்துவேறுபாடு காரணமாக தன் கணவரை பிரிந்த நிலையில் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. ‘அதாவது மனைவி…

Read more

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா…??

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது அதனை தணிக்கும் விதமாக ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கனமழை காரணமாக…

Read more

சென்னையில் இன்று முதல் ஒரு வருடத்திற்கு அனுமதி கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில்  நாளை முதல் ஒரு வருடத்திற்கு வாகனங்கள் அனுமதி கிடையாது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை பக்கத்தில்  கடந்த சில மாதங்களாகவே மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது.  இதன்…

Read more

அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு…. தமிழகமே பெரும் பரபரப்பில்..!!

2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்  பொன்முடி. இந்த நிலையில்  அமைச்சர் பொன்முடியின்  மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி…

Read more

என்னிடம் நாட்டை கொடுங்கள்…. அரை மணி நேரத்தில் முடித்து காட்டுவேன்…. தெறிக்க விட்ட சீமான்…!!

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான போது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முயற்சி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கருதப்படுவதால் பரவலாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. இது குறித்து சீமானிடம் செய்தியாளர்…

Read more

தமிழ்நாட்டில் இப்படியொரு இடமா…? சுற்றிப்பார்க்க ஆசையா..? வெறும் ரூ.650 இருந்தால் போதும்….!!

தமிழகத்தில் யாரும் அறிந்திராத ஒரு அழகிய மலை கிராமம் உள்ளது. ஆம் தெங்குமரஹடா என்ற இந்த தனித்தீவில் வெளி ஆட்களுக்கு கட்டாயம் அனுமதி கிடைக்காதாம். அப்படி என்ன அதிசயம் என்றால் அதிசயம் மிகுந்த அழகிய இந்த மலைவாழ் கிராமம் மாயாறு என்ற…

Read more

BREAKING: முட்டை விலை கடுமையாக சரிந்தது…!!!

நாமக்கலில் முட்டை மொத்தக் கொள்முதல் விலை 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லரை விலையில் முட்டை சுமார் 5.50க்கு கிடைக்கும். கடந்த வாரம் ஒரு முட்டையின் மொத்த விலை 5.50ஆக இருந்தது. ஒரே வாரத்தில் முட்டை விலை 80 பைசா குறைந்துள்ளது.…

Read more

விளையாட்டு வினையானதா….? மணமகளை அழவைத்த உறவினர்…. மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை….!!

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சச்சின் – சஜ்லா. இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மணமகள் மணமகன் வீட்டிற்கு சென்றபோது அழுது கொண்டே சென்றுள்ளார். காரணம் மணமகனின் உறவினர் ஒருவர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட…

Read more

மக்களே…! தமிழகத்தில் ஜூலை 25 ஆம் தேதி மறக்காதீங்க…. அஞ்சல்துறை முக்கிய அறிவிப்பு…!!

அஞ்சல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்களுக்கான குறை கேட்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் ஜூலை 25ஆம் தேதி சென்னை தியாகராக நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து குறைகேட்பு…

Read more

6 ரூபாய் செலுத்தினால் 1 லட்சம் ரூபாய் காப்பீடு… உடனே ஜாயின் பண்ணுங்க..!!

நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் பெரும்பாலும் தபால் நிலைய திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய அரசு கொண்டுவந்துள்ள பால்…

Read more

பெண் ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் மகப்பேறு விடுமுறை தெரியுமா….? அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க…

Read more

2 ஆண்டுகளில் 24 காப்புக்காடுகள்…. தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் 3585.3 ஹெக்டேர் பரப்பளவில் 24 காப்பு காடுகளை அறிவித்துள்ளது. பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 23.69 சதவீதமாக இருந்த மரம் மற்றும் காடுகளின் பரப்பை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மாநில…

Read more

இனி உதவி பேராசிரியர் பணிக்கு இந்த தேர்வு கட்டாயம்… யுஜிசி புதிய அதிரடி அறிவிப்பு…!!!

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு நெட், செட், ஸ்லெட் ஆகிய ஏதாவது தேசிய மற்றும் மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி…

Read more

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழப்பு : பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

திருப்பூர் நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூரில் நடந்த ஒரு விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.. திருப்பூரில் காவல்துறை…

Read more

BREAKING: ரூ.3000 கோடிக்கு கணக்கு இல்லை…. வருமானவரித்துறை தகவல்…!!

நில மதிப்பீட்டை குறைத்துக் காட்டி பத்திரப் பதிவு செய்யப்படுவதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது.  இதில் 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் 3000 கோடி மதிப்பிலான பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை…

Read more

மெரினாவில் நாளை முதல் 1 வருடத்திற்கு அனுமதி இல்லை…. காவல்துறை அறிவிப்பு…!!

சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில்  நாளை முதல் ஒரு வருடத்திற்கு வாகனங்கள் அனுமதி கிடையாது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை பக்கத்தில்  கடந்த சில மாதங்களாகவே மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது.  இதன்…

Read more

BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!

ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் நிலத்தின் மண் ஆரோக்கியத்தை அறிய உதவும் வகையில் இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் பனை மரங்கள் குறித்த நெட்ட நெட்ட பனைமரமே என்ற விளக்க பட புத்தகத்தையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி விவசாயிகள் புவிசார்…

Read more

கவனிக்க காசு இல்ல….. 10 மாத குழந்தையின் விலை ரூ.800…. தாய் செய்த காரியம்….!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூரபஞ் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி முசு முர்மு மற்றும் கர்மி முர்மு  இந்த தம்பதிக்கு ஏழு வயது மற்றும் பத்து மாதம் என இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். முசு முர்மு தமிழ்நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்…

Read more

மிக கனமழை…. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல்…

Read more

UPSC CDS முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் UPSC ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு இறுதி முடிவுகளை 2022 வெளியிட்டுள்ளது. அதன்படி UPSC CDS UPSC II இறுதித் தேர்வுகளில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளைதெரிந்து கொள்ளலாம். இந்த 2022 ஒருங்கிணைந்த…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 12 நாட்கள் கூடுதல் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

மத்திய அரசின் நிறுவனங்களில் பணி செய்து கொண்டு உறுப்பு தானம் செய்ய விரும்பும் நபர்களுக்கு சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் யாருக்காவது கிட்னி கொடுக்க வேண்டும்…

Read more

”ஆடி அமாவசை” சிறப்பு ரயில்… 12 நாட்கள் ஜாலியா டூர் போக ரெடியா?… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற…

Read more

வருமான வரி கணக்கு தாக்கல்…. ஜூலை 31 கடைசி நாள்… பணம் எப்போது கிடைக்கும்..???

கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது போல் இந்த முறை தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.…

Read more

#BREAKING: ரூ.621 கோடியில் அண்ணாசாலையில் புதிய மேம்பாலம்… தமிழக அரசு அரசாணை..!!!

சென்னை அண்ணா சாலையில் 621 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும்…

Read more

கோவில் பணியாளர்கள் இதை செய்யாவிட்டால் சம்பளம் பிடித்தம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

இந்து சமய அறநிலையத்துறை செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் சம்பளம் பிடிக்கப்படும் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகளின் களப்பணிகளை ஆய்வு செய்யவும் கண்காணிப்பதற்கும் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு செயலி ஒற்றை அறிமுகம் செய்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இனி… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை குறைபாடு ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார…

Read more

ஒரு ரிப்போர்ட்டர் கேக்குற கேள்வியா இது….? “மாமன்னன்” படத்தால் டென்ஷன் ஆன EPS…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்தனர்.…

Read more

விபத்தில் சிக்கினார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த கார் விபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று இவர்களது கார் மீது மோதியதில் பெருத்த சேதமடைந்தது. விபத்தில்…

Read more

அப்பா செய்ற வேலையா இது….? 13 வயது சிறுமி…. Gang Rape-க்கு ஆளான அவலம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தன் தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு தாய் இறந்து விட கடந்த ஒன்றரை வருடமாக 68 வயதான தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

“நிர்வாணமாக நடக்க விடுவேன்” சிறுவனை தாக்கிய ஆசிரியை…. தந்தை கொடுத்த புகார்…..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் தனியார் டியூஷன் சென்டர் வந்துள்ளார். இவரை டியூசன் ஆசிரியை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் நிர்வாணமாக நடக்க வேண்டும் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை அந்த ஆசிரியை …

Read more

BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை…

Read more

திருப்பதியில் தரிசனம் திடீர் நிறுத்தம்…. காரணம் என்ன…? பக்தர்கள் ஷாக்…!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. உள் மாநிலம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்காக முன்னதாகவே தேவஸ்தானத்தின் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. இந்த 5 ஆவணங்கள் இல்லாவிட்டால் ரூ.15,000 அபராதம்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!!

நீங்கள் வாகன ஓட்டுகிறீர்கள் என்றால் கட்டாயம் உங்களிடம் இந்த ஐந்து ஆவணங்களும் இருக்க வேண்டும். அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம். ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால்…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்க இந்த சான்று கட்டாயம்… முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு காண இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாநில இட ஒதுக்கீட்டின் கொள்கையின் படி மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் 50,000 இணைய சேவை மையங்கள்…. அதிரடி காட்டும் அரசு…!!!

தமிழகத்தில் தொழில் முனைவோர் மூலமாக நடத்தப்படும் இணைய சேவை மையங்களில் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையின் பல்வேறு பிரிவுகள் மூலமாக இணைய சேவை மையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த இணைய சேவை…

Read more

இனி இவர்களுக்கு டபுள் பென்ஷன்…. ஆனா ஒரு கண்டிஷன்…. மாநில அரசின் முக்கிய அறிவிப்பு…!!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மாநில அரசு சார்பாக ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மக்களுக்கு மாதம் வழங்கப்படும் பென்ஷன் தொகை நிலையானதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஓய்வூதிய தொகையை அரசு 2 மடங்காக உயர்த்தியுள்ளது…

Read more

6 மாவட்டங்களில் ஜூலை 15 முதல் 20 வரை… தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்…!!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம்…

Read more

Other Story