இன்று காலை 10 மணிக்கு….. அடுத்த சம்பவம் செய்யப்போகும் மேயர் பிரியா…. மகிழ்ச்சியில் சென்னைவாசிகள் …!!!

பொதுமக்களுடைய குறைகளை கண்டறிந்து அவர் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பது தான் மக்களை தேடி மேயர் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாகும். அந்த வகையில் இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக மேயர் பிரியா ஒவ்வொரு மண்டலமாக பொதுமக்களை சந்தித்து…

Read more

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…. அசத்தும் ஐஐடி மெட்ராஸ்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸின் பிரவர்தக் டெக்னாலஜி ஃபவுண்டேஷன் , வித்யா சக்தி-யுடன் கூட்டு சேர்ந்துள்ளது.வித்யா சக்தி கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக கல்வி கற்பதற்கான ஓபன் மெண்டார்…

Read more

எழுதப் படிக்கத் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு 3 மாதம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு 3 மாத சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம்… அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளுக்கு கடந்த ஜூன் மாதம் இருபதாம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொறியியல்…

Read more

தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு பொது சுகாதார பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பணிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணினி வழி தேர்வுகள் காலை மற்றும்…

Read more

அமைச்சர் பொன்முடி வழக்கில் நாளை தீர்ப்பு…. பரபரப்பில் தமிழக அரசியல்…!!!

2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்  பொன்முடி. இந்த நிலையில்  அமைச்சர் பொன்முடியின்  மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி…

Read more

செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

தொலைநிலை கல்வி படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… சென்னை பல்கலை அறிவிப்பு…!!!

தொலைநிலைக் கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை பெற இன்று ஜூலை 5ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வியில் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை, பட்டைய மற்றும் சான்றிதழ்…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஜூலை 5) இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

maharashtra accident : கண்டெய்னர் லாரி மோதியதில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி இரங்கல்.!!

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் பலியான மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலேயில் நேற்று  மிகவும் வேதனையான விபத்து நடந்தது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னரின் பிரேக் செயலிழந்ததால், அது ஹோட்டல்…

Read more

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன்…. தமிழகத்தில் திடீர் ஐடி ரெய்டு…. பெரும் பரபரப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில்  நில மதிப்பீட்டை குறைத்துக்காட்டி பத்திரப் பதிவு செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.…

Read more

இந்த மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்கணும்…. யுஜிசி அதிரடி உத்தரவு.!!

கல்லூரிகளில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு 100 சதவீதம் கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அதாவது நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி அளிக்க…

Read more

பெண்களே..! தொழில் தொடங்க ரூ.3,00,000 கடன் வேண்டுமா…? மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!

பெண்கள் தொழில் தொடங்க ‘உத்யோகினி’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 18-55 வயதுக்குட்பட்ட மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு குறைவாக பெறும் பெண்களுக்கு ரூ.3,00,000 கடன் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற விரும்புவோர். ரேஷன், ஆதார், வருமானம் மற்றும்…

Read more

தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது தெரியுமா?… இதோ முழு விவரம்..!!

தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் 21…

Read more

மனிதாபிமானமற்ற செயல்… பழங்குடியின ஏழை மீது சிறுநீர் கழித்த நபர்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ள மனிதாபிமற்ற செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சாலையில் அமர்ந்திருக்கும் ஒரு பழங்குடியின ஏழை மீது ஒரு நபர் சிறுநீர் கழித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் சாலையோரம்  ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

மின்வேலி அமைக்க புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் விவசாய நிலங்களில் இருப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாய நிலங்களில் மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது, ஏற்கனவே அமைத்த மின்வேலிகள் பதிவு செய்வது கட்டாயம். விண்வெளிகள் BIS தரநிலைகளான பி ஐ எஸ்…

Read more

தமிழக அரசு சின்னத்தில் உள்ள முத்திரை கோபுரம் எது?… இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க..!!!

தமிழக அரசு சின்னத்தில் இடம்பெற்றுள்ள முத்திரை கோபுரம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் கோபுரம் தான். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உடைய வடபத்ர சயனர் சன்னதி ராஜகோபுரம் தான் தமிழ்நாடு அரசின் முத்திரையில் இடம் பெற்றுள்ளது.…

Read more

#BREAKING : கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!!

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.. கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் கட்டுமான பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து…

Read more

பேராசிரியர்கள் பற்றாக்குறை..! பல்கலையில் காலிப்பணியிடங்களை நிரப்புக…. ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை..!!

பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது என ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் பல்கலைகழகங்களில் காலி பணியிடங்கள்…

Read more

உங்க கிட்ட மருத்துவ காப்பீடு இல்லையா…? கவலையை விடுங்க… புதிய திட்டம் அறிமுகம்..!!

தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பலன்களை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக…

Read more

இதை செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் ஆட்டோ மற்றும் பேருந்து விபத்து ஏற்பட்டதில் ஆட்டோவில் இருந்து எட்டு பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தார்கள். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இந்த…

Read more

நிலத்தின் மண் ஆரோக்கியத்தை அறிய…. விவசாயிகளுக்கு புதிய இணையதளத்தை வெளியிட்ட முதல்வர்…!!

தமிழக அரசானது விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் ஆரோக்கியத்தை அறிய உதவும் இணைய தளத்தினைத் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பனை மரங்கள் குறித்த ‘நெட்ட நெட்ட…

Read more

குஷியோ குஷி…! அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் சிறப்பு விடுப்பு அமலில் உள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தன்னுடைய உறுப்பை தானமாக…

Read more

7 முக்கிய ரயில்களில் இந்த வகுப்பு பெட்டிகள் குறைப்பு…. அதிர்ச்சியில் தமிழக பயணிகள்…!!

தமிழகத்தில் 7 முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு (SL) பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் இம்மாத இறுதி முதல் அமலாகிறது. சென்னை-ஜோத்பூர், கோவை -ராமேஸ்வரம், கோவை -குஜராத். கி கோதி, சென்னை – மும்பை, மன்னார்குடி-பகத் சென்னை-நாகர்கோவில்…

Read more

#BREAKING : வனவிலங்குகளை பாதுகாக்க…. மின் வேலிகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..!!

வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வெளிகள் அமைப்பதற்கான விதிகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. விவசாய நிலங்களில் மின் வேலிகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள்…

Read more

சினிமா டிக்கெட் விலை உயர்வு…? தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி ..!!!!

நாடு முழுவதும் தற்போது பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் மட்டுமின்றி சிலிண்டர் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சமீப நாட்களாகவே தக்காளி விலை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி…

Read more

கிண்டியாரே தயாரா?… சேலத்தில் பரபரப்பை கிளப்பும் திமுகவினரின் போஸ்டர்…!!!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.…

Read more

தமிழகத்தில் டவுன் பஸ் முதல் வெளியூர் பஸ் வரை… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ் வெளியிட்ட அரசு…!!

தமிழக போக்குவரத்து துறையில் புதிதாக பேருந்துகளை வாங்குவதற்கு அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி 600 தாழ்வான உள்ளூர் பேருந்துகள் மற்றும் 800 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1400 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மோசமான நிலையில் உள்ள பேருந்துகளை உடனடியாக…

Read more

வாட்ஸ்அப்-இல் மெட்ரோ டிக்கெட் பெறுவது எப்படி?… இதோ முழு விவரம்..!!!

மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 8300086000 என்ற whatsapp எண் மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸ் அப்பில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும்… பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அழைப்பதில்லை என்று…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி…

Read more

4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் : பாஜக தலைமை அறிவிப்பு..!!

தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான  தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி, ஜார்கண்ட் மாநில…

Read more

Maharashtra accident : கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி…. பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் பலியான சோகம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் ஷிர்பூர் தாலுகா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது பயங்கரமாக…

Read more

செவிலியர், மருத்துவர் அலட்சியமே காரணம்…. தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்…. அதுவரை போராடுவேன்…. தாய் அஜீஷா பேட்டி..!!

செவிலியர், மருத்துவர்  அலட்சியத்தால் தான் என் பையன் வலது கையை இழந்துள்ளான், தமிழக அரசு  பதில் சொல்லியாக வேண்டும் என குழந்தையின் தாய் அஜீஷா பேட்டியளித்துள்ளார்.. தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் குழு அமைக்கப்பட்டது.…

Read more

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் – குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நிறைவு..!!

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தஸ்தகீர் – அஜீஷா ஆகியோரிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர்…

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

இப்படி செய்தால் பாயும் நடவடிக்கை…. செல்பி பிரியர்களுக்கு செக் வைத்த ரயில்வே துறை..!!

செல்பி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அறிவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது என்று எந்தவித ஆபத்தையும் உணராமல்…

Read more

காலம் தாழ்த்த கூடாது…. ஒவ்வொரு மணித்துளியும்…. செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிக்கப்படுகிறது… சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை புகார்..!!

செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும், செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை…

Read more

சென்னை டூ திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் சேவை….. இவ்ளோ நேரம் தான் பயணமா…? மகிழ்ச்சியில் பயணிகள்…!!

நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது வரும்…

Read more

“குடும்ப தகராறு” தாயின் விபரீத முடிவு….. பிஞ்சு குழந்தைகள் பலி….!!

ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த ராஸ்மிதா என்பவரது கணவர் பலராம் கௌடா, இத்தம்பதிக்கு ஒன்பது வயது மகள், ஐந்து வயது மகன், 10 மாத பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருந்தனர். ராஸ்மிதா தனது கணவர் பலராமுடன் ஏற்பட்ட…

Read more

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மோசடி – 2 பேரை கைது செய்து டெல்லி போலீஸ் அதிரடி..!!

டெல்லியில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.. உண்மையான தேர்வர்களுக்குப் பதிலாக நீட் தேர்வு எழுதும் கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். எய்ம்ஸ் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் கைது செய்யப்பட…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலி பணியிடம்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளன. அதனால் பல்வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில்…

Read more

கைதிகள் உணவு விடுதியில் பயோமெட்ரிக் சேவை… அசத்தும் தமிழக அரசு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளில் கைதிகளுக்காக இயக்கப்படும் உணவு விடுதிகளில் பயோமெட்ரிக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ள நிலையில் மொத்த கைதிகளில் சுமார் 70 சதவீதம் கைதிகள் மத்திய சிறையில்…

Read more

தமிழகம் முழுவதும் 446 கல்லூரிகளில்… அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கல்லூரிகளாக இருக்கும் 446 கல்லூரிகளில் 90 கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்று விளக்குகின்றன. இந்த கல்லூரிகள் புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை எனில் உடனடியாக தன்னாட்சி அந்தஸ்து திரும்ப பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய…

Read more

Red Alert: பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்திற்கும் ரெட் Alert..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கேரளா, கர்நாடகா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய மாநில ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

“எனக்கு படிக்க பிடிக்கல” சிறுமி செய்த காரியம்….. கதறும் குடும்பத்தினர்…..!!

டெல்லியில் உள்ள துவாரகா செக்டர் 16 பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்ந்த கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல்…

Read more

ஊருக்கு மூலையில் ஒரு வீடு…. தனி தட்டு, யாரையும் தொடக்கூடாது…. பெண்களை ஒதுக்கும் கிராமம்…. கொதித்த நெட்டிசன்ஸ்…!!!

பொதுவாகவே மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் இதை இந்த நூற்றாண்டிலும் கூட மூடநம்பிக்கையாய் தீட்டு என்றும் அந்த நேரத்தில் பெண்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள் ஒரு சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு – 3வது நீதிபதிக்கு பரிந்துரை.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,…

Read more

Other Story