தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கேரளா, கர்நாடகா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய மாநில ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கோவா மற்றும் தெலுங்கானா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கர்நாடகாவில் பல மாவட்டங்களிலும் கேரளாவின் பல மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Red Alert: பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்திற்கும் ரெட் Alert..!!!
Related Posts
QR ஸ்கேன் பண்ணுங்க தெரிஞ்சிக்கோங்க…! மரங்களின் வகைகளை அறிந்துகொள்ள பூங்காவில் சூப்பர் வசதி….!!
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த பூங்கா உருவாகி சுமார் 150…
Read moreதமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் பல போட்டி தேர்வுக்கு தமிழக அரசால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சி துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் செயல்படும் தன்னார்வ அலுவலகங்கள்…
Read more