எழுதப் படிக்கத் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு 3 மாதம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு 3 மாத சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

Other Story