தமிழகத்தில் விவசாய நிலங்களில் இருப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாய நிலங்களில் மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது, ஏற்கனவே அமைத்த மின்வேலிகள் பதிவு செய்வது கட்டாயம். விண்வெளிகள் BIS தரநிலைகளான பி ஐ எஸ் 302-2-76 விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே மின்வேலிகள் அமைத்து இருப்பவர்கள் மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மின்வேலி அமைக்க புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!
Related Posts
வரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…
Read moreஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read more