தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் 21 மாணவர்ாட்சிகளும் 146 நகராட்சிகளும் அடங்கியுள்ளன.

இதில் சென்னை மாவட்டம் 46,81,087 மக்கள் தொகையை கொண்டு அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரமாக விளங்குகிறது. சென்னையை தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் முதலிய நகரங்கள் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களாக உள்ளது.