maharashtra accident : கண்டெய்னர் லாரி மோதியதில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி இரங்கல்.!!

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் பலியான மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலேயில் நேற்று  மிகவும் வேதனையான விபத்து நடந்தது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னரின் பிரேக் செயலிழந்ததால், அது ஹோட்டல்…

Read more

Maharashtra accident : கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி…. பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் பலியான சோகம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் ஷிர்பூர் தாலுகா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது பயங்கரமாக…

Read more

Other Story