maharashtra accident : கண்டெய்னர் லாரி மோதியதில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி இரங்கல்.!!
மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் பலியான மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலேயில் நேற்று மிகவும் வேதனையான விபத்து நடந்தது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னரின் பிரேக் செயலிழந்ததால், அது ஹோட்டல்…
Read more